தலைப்பு : தேவ பெலன் எப்போது கிடைக்கும்?
ஆதார வசனம் : சங் 138:3
துணை வசனம்: அப் 3:7; ஆப 3:19; நெகே 8:10
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர் (சங் 138:3)
I. பரிசுத்த ஆவியானவர் வரும்போது (அப் 1:8)
- தாவீதின்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (1சாமு 16:13)
- சிம்சோன்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (நியா 15:14)
- கிதியோன்மேல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் (நியா 6:34)
II. மகிழ்ச்சியாயிருக்கும்போது (நீதி 10:28)
- ஆதி சபையார் மகிழ்ச்சியோடு ஆலயத்தில் கூடினார்கள் (அப் 2:46)
- யூதர்கள் மகிழ்ச்சியோடு விருந்துண்டு கொண்டாடினர் (எஸ்தர் 8:16)
- ஆலய பிரதிஷ்டையை மகிழ்ச்சியாய் கொண்டாடினர் (எஸ்றா 6:16)
III. காத்திருக்கும்போது (சங் 147:11)
- பொறுமையாய்க் காத்திருக்க வேண்டும் (1பேது 3:20)
- ஆவலோடு காத்திருக்க வேண்டும் (சங் 119:174)
- கர்த்தருக்குக் காத்திருக்க வேண்டும் (சங் 27:14)
IV. தேவனை ஆராதிக்கும்போது (நீதி 8:17)
- சுத்த மனச்சாட்சியோடு தேவனை ஆராதிக்க வேண்டும் (எஸ்றா 8:23)
- ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும் (பிலி 3:3)
- சரீரங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் (ரோம 12:1)
V. வசனத்தை தியானிக்கும்போது [சங் 1:2)
- தேவனுடைய அதிசயங்களை தியானிக்க வேண்டும் (1நாளா 16:9)
- ஆச்சரியமான கிரியைகளை தியானிக்க வேண்டும் (யோபு 37:14)
- தேவனின் கிரியைகளை தியானிக்க வேண்டும் (சங் 77:12)
VI. கர்த்தரைத் துதிக்கும்போது (சங் 22:3)
- இஸ்ரவேலர் முகங்குப்புற பணிந்து துதித்தார்கள் (2நாளா 7:3)
- பவுலும் சீலாவும் பாடித் துதித்தார்கள் (அப் 16:25)
- அன்னாள் கர்த்தரைத் துதித்தாள் (1சாமு 2:10)
VII. கர்த்தருக்கு வைராக்கியம் பாராட்டும்போது [யாக் 4:5)
- எலியா கர்த்தருக்காய் வைராக்கியமாயிருந்தார் (1இரா 19:10)
- யெகூ கர்த்தருக்காய் வைராக்கியமாயிருந்தார் (2இரா 10:16)
- பவுல் கர்த்தருக்காய் வைராக்கியமாயிருந்தார் (அப் 17:16)
தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக் கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு (எண் 24:8)
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேயிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாலிலும், பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் (அப் 1:8)