பொருளடக்கம்
1. தேவனுக்கு முன்பாக உத்தம இருதயத்தோடு இராதிருத்தல்
- a. உலகப்பிரகாரமான விருப்பங்கள்.
- b. அசுத்தமான உள்நோக்கங்கள்.
- c.தவறான நோக்கங்கள்.
2.இருதயத்தின் கடினம்
- a. மன்னிக்காமல் இருப்பது தேவனுடைய குரலைத் தடை பண்ணுகிறது.
- b. மன்னிப்பு தேவனுடைய குரலை மீண்டும் கொண்டு வருகிறது.
3. மறுபிறப்பைப் பெறாத நிலைமை
- a. இரட்சிக்கும் விசவாசமா அல்லது வெறும் அறிவுசார்ந்த ஒப்புதலா?
- b.நீங்கள் இரட்சிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
4.கீழ்ப்படியாமை தேவனுடைய குரலைத் தடுக்கிறது
- a. பெருமை கீழ்ப்படிதலைத் தடுக்கிறது.
- b. முன்னரே அபிப்பிராயம் கொள்வது கீழ்ப்படிதலுக்கு இடையூறாக இருக்கிறது.
- 1) நாகமான் கிட்டத்தட்ட ஆசீர்வாதத்தை இழந்து போனான்.
- 2) உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய ஒழுங்கு.
- 3) கூஷான் தீவில் ஏற்பட்ட அனுபவம்.