ஆவிக்குரிய விழிப்பு
மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம் (1தெச 5:6)
விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம்
- கிறிஸ்து வரப்போகிற வேளையை அறியாததினால்(வெளி 3:3)
- பிசாசின் கிரியைகளை அறிந்து அகப்படாமலிருக்க (1பேது 5:8)
- நம்முடைய கிரியைகள் நிறைவுள்ளதாயிருக்க… (வெளி 3:2)
- கிறிஸ்துவினால் பிரகாசிக்கப்பட்டுக்கொண்டிருக்க(எபே 5:14)
- இனி சம்பவிக்கப் போகிறவைகளுக்கு தப்ப (லூக் 21:36)
- தேவனுக்கு முன் நிற்க பாத்திரவான்களாக எண்ணப்பட (லூக் 21:36)
- மோசம் போகாதிருக்க (1கொரி 15:33)
- பாவம் செய்யாமல் தெளிந்தவர்களாயிருக்க (1கொரி 15:34)
- கிறிஸ்துவின் வருகையை அறியாதிருக்கிறதினால் (மத் 24:42)
- சோதனைக்குட்படாமல் ஜெபம்பண்ண (மத் 26:41)
- நிர்வாணமாய் நடவாதபடிக்கு… (வெளி 16:15)
- பாக்கியவான்களாய் இருக்க (லூக் 12:37)
- தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதிருக்க (மாற் 13:37)
- கதவை தட்டுகிற நேசரின் சத்தத்தைக் கேட்க (உன் 5:5)
- சத்துரு வந்து களையை விதைத்துவிடாதிருக்க (மத் 13:25)
- கற்பிக்கப்பட்டபடியினால் (மாற் 13:34)
- தேவ மகிமையைக் காண… (லூக் 9:32)
- ஆத்துமாக்களைக் குறித்த உத்திரவாதமிருப்பதால் (எபி 13:17)
- சாகிறதற்கேதுவானவைகளை ஸ்திரப்படுத்த…(வெளி 3:2)
எப்படி விழித்திருக்க வேண்டும்?
- ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் (கொலோ 4:2)
- ஆவியினால் ஜெபம்பண்ணி (எபே 6:18)
- நீதிக்கேற்றபடி (1கொரி 15:34)
- பரிசுத்தவான்கள் புத்திசொன்னதை நினைத்து (அப் 20:31)
- எப்போதும் ஜெபம்பண்ணி (லூக் 21:36)
- தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து (1பேது 5:8)
- உத்திரவாதம்பண்ணி(எபி 13:17)
- விசுவாசத்தில் நிலைத்திருந்து (1கொரி 16:13)
- மிகுந்த மன உறுதியோடு (எபே 6:18)
- பரிசுத்தவான்களுக்காக பண்ணும் வேண்டுதலோடு (எபே 6:18)
விழித்திருங்கள்!
- பாவஞ்செய்யாமல் விழித்திருங்கள்! (1கொரி 15:34)
- சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருங்கள்! (மத் 26:40,41)
- ஜெபத்தில் விழித்திருங்கள்! (கொலோ 4:2)
- மரித்தோரை விட்டு எழுந்திருக்க விழித்திருங்கள்! (எபே 5:14)
- எஜமான் வரும்போது விழித்திருங்கள்! (லூக் 12:35)
- பிசாசை ஜெயிக்க விழித்திருங்கள்! (1பேது 5:8,9)
- நேசரின் சத்தத்தைக் கேட்க (உன் 5:2)
- திருடன் வீட்டைக் கன்னமிடாதிருக்க (மத் 24:43)
- நினையாத வேளையில் நம் எஜமானராகிய தேவன் வந்து நம்மை தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருப்போம்!