கர்த்தருடைய நாள்
- ஓய்வு நாள்
ஏதேனில் தொடங்கியது ஆதி. 2:2
சபத் அதாவது “உழைப்பிலிருந்து ஓய்வெடுப்பது”. ஓய்வு நாள். மனிதன் குற்றமற்ற நிலையில் இருந்தபோது, ஏதேனில் நிறுவப்பட்டதாக இது முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது (ஆதி. 2:2).
“ஓய்வு நாள் மனிதனுக்காக உருவாக்கப்பட்டது,” உடலுக்கு ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி மற்றும் ஆன்மாவுக்கு ஆசீர்வாதத்தின் நாளாக இருந்தது.
வனாந்திரத்தில் யாத் 16:23
இது அடுத்ததாக வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னாவை பரிசாக வழங்கியது தொடர்பாக குறிப்பிடப்படுகிறது (யாத் 16:23);
சீனாயில் சட்டமாக மாறியது யாத் 20:11
சினாயிலிருந்து சட்டம் கொடுக்கப்பட்டபோது (20:11), “ஓய்வுநாளைப் பரிசுத்தமாக ஆசரிக்க வேண்டும்” என்று மக்களுக்குக் கட்டளையிடப்பட்டது. இதனால் இது ஏற்கனவே உள்ள நிறுவனமாக பேசப்படுகிறது.
கடுமையான சட்ட திட்டங்கள்
அதைக் கடைப்பிடிப்பது தொடர்பாக கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டன (யாத். 35:2, 3; லேவி. 23:3; 26:34).
யூத வரலாற்றில் திரும்பத் திரும்ப நினைப்பூட்டது
யூதர்களின் அடுத்தடுத்த வரலாற்றில் ஓய்வுநாளின் புனிதத்தன்மையை அடிக்கடி குறிப்பிடுகின்றனர் (ஏசா 56:2, 4, 6, 7; 58:13, 14; எரே 17:20-22; நெகே 13:19).
நோக்கத்தை மறந்த யூதர்கள்
பிற்காலத்தில் அவர்கள் தங்கள் மரபுகளால் ஓய்வுநாளை சிதைத்தனர். நம்முடைய கர்த்தர் அதை அவர்களுடைய வக்கிரங்களிலிருந்து மீட்டு, அதன் உண்மையான தன்மையையும் நோக்கத்தையும் அவர்களுக்கு நினைவுபடுத்தினார் (மத் 12:10-13; மாற்கு 2:27; லூக்கா 1:13-17).
மனிதனின் படைப்பு
மனிதனின் உடல் தேவைகளுக்கு ஒரு ஓய்வு தேவைப்படுகிறது. சாதாரண உழைப்பில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஏழில் ஒரு நாளாவது அவனது உடல் நலனுக்காக தேவைப்படும் அளவுக்கு அவன் கட்டமைக்கப்பட்டுள்ளான்.
- ஒரு நாள் அல்ல காலம்
கர்த்தருடைய நாள் என்பது ஒரு நாள் மட்டும் என்றில்லாமல், அது ஒரு நாளைக்கும் மேலாக ஒரு நீண்ட காலமாக இருக்கிறது என சில அறிஞர்கள் நம்புகிறார்கள்
- இயேசுவின் இரண்டாம் வருகையின் நாள்
கர்த்தருடைய நாள் என்பது இயேசு கிறிஸ்து விசுவாசிகளை மீட்கவும் மற்றும் அவிசுவாசிகளை நித்திய அழிவிற்குள் அனுப்பவும் பூமிக்கு திரும்பும் போது நிகழ்கிறதான ஒரு உடனடி நிகழ்வாக இருக்கும் என்று நம்புகிறார்கள்.
பழைய ஏற்பாட்டில்
கர்த்தருடைய நாள்” என்னும் சொற்றொடர் பழைய ஏற்பாட்டில் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது (உதாரணமாக:
ஏசாயா 2:12; 13:6, 9;
எசேக்கியேல் 13:5, 30:3;
யோவேல் 1:15; 2:1, 11, 31; 3:14;
ஆமோஸ் 5:18, 20;
ஒபதியா 15,
செப்பனியா 1:7, 14;
சகரியா 14:1;
மல்கியா 4:5)
புதிய ஏற்பாட்டில்
புதிய ஏற்பாட்டிலும் பல முறை வருகிறது (உதாரணமாக:
அப்போஸ்தலர் 2:20;
2 கொரிந்தியர் 1:14;
1தெசலோனிக்கேயர் 5:2;
2 தெசலோனிக்கேயர் 2:2;
2 பேதுரு 3:10).
உவமையாக
இது மற்ற பத்தியில் ஜாடையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது (வெளி. 6:17; 16:14).
கடைசி கால சம்பவங்கள்
கடைசி காலத்தில் முடிவில் சம்பவிக்கப்போகிற காரியங்களாக காண்கிறார்கள் (யோவேல் 2:30-32; சகரியா 14:1; மல்கியா 4:1, 5).
- புதிய ஏற்பாட்டில் மறு பெயர்கள்
புதிய ஏற்பாடு இந்த நாளை
“கோபத்தின்” நாள்,
“சந்திக்கும்” நாள்,
“சர்வவல்லமையுள்ள தேவனின் பெரிய நாள்”
போன்ற நிலைகளில் அழைக்கிறது (வெளி. 16:14),
- இஸ்ரவேலருக்கு அவிசுவாசிகளுக்கு எதிரான நாள்
தேவனுடைய கோபம் அவிசுவாசிகளான இஸ்ரவேலர்கள் மேல் ஊற்றப்படப் போகிறதை எதிர்கால சம்பவமாக குறிப்பிடுகிறது
(ஏசாயா 22;
எரேமியா 30:1-17;
யோவேல் 1-2;
ஆமோஸ் 5;
செப்பனியா 1)
எசேக்கியேல் 38-39;
சகரியா 14
செப்பனியா 1:14-15; 2 தெசலோனிக்கேயர் 2:2
- இஸ்ரவேல் ஜனங்களை மீட்கும் நாள்
ரோமர் 11:26
ஏசாயா 10:27;
எரேமியா 30:19-31, 40;
மீகா 4;
சகரியா 13
- வாரத்தின் முதல் நாள்
நாளின் மாற்றம்.
முதலில் படைப்பின் போது வாரத்தின் ஏழாவது நாள் ஒதுக்கப்பட்டு ஓய்வுநாளாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வாரத்தின் முதல் நாள் இப்போது ஓய்வுநாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த மாற்றத்தை கடவுள் அனுமதித்தாரா?
அனுமதித்தார் என்று நேரடியாக எங்கும் சொல்லப்படவில்லை ஆனால் வசனங்களை ஆராயும் போது அனுமதி கொடுக்கப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.
- மீட்பின் நாள் எபே 5:18,19, 1 பேதுரு 2:5, யோவா 4:24).
இது முதலில் படைப்பின் நினைவாக இருந்தது. சிருஷ்டிப்பை விட மிகப் பெரிய ஒரு வேலை இப்போது அவரால் நிறைவேற்றப்பட்டுள்ளது, மீட்பின் வேலை.
- அப்போஸ்தலர்கள் கடைப்பிடித்தனர் அப் 20:7
வாரத்தின் முதல் நாள் அப்போஸ்தலிக்க காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டது
- அப்போஸ்தலர்களை பின்பற்றினவர்கள் கடைபிடித்தனர்
மேலும் அது அப்போஸ்தலர்களாலும் அவர்களின் உடனடி சீடர்களாலும் கடைப்பிடிக்கப்பட்டது
இதை, அவர்கள் தங்கள் இறைவனின் அனுமதியோ அல்லது அதிகாரமோ இல்லாமல் செய்திருக்க மாட்டார்கள் என்று நாம் உறுதியாக நம்பலாம்.
- உயிர்த்தெழுந்த நாள்
- உயிர்த்தெழுந்த இயேசு ஏழாம் நாளில் காட்சி கொடுக்கவில்லை
வாரத்தின் முதல் நாளில் (மத். 28:1; மாற்கு 16:2; லூக்கா 24:1; யோவான் 20:1) அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, ஏழாவது நாளில் கிறிஸ்து அவருடைய சீஷர்களுடன் சந்திப்பதை நாம் காணவே இல்லை.
வாரத்தின் முதல் நாளில் அனேக முறை காட்சி கொடுத்தார்
ஆனால் அவர் நான்கு தனித்தனி சந்தர்ப்பங்களில் (மத் 28:9; லூக்கா 24:34, 18-33; யோவான் 1:20-23) தன்னை வெளிப்படுத்தி முதல் நாளை சிறப்பாகக் கொண்டாடினார்.
மீண்டும், வாரத்தின் அடுத்த முதல் நாளில், இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றினார் (யோவான் 20:26).
- பரமேறிய நாள்
வாரத்தின் முதல் நாளில் கிறிஸ்துவின் விண்ணேற்றம் நடந்ததாக சிலர் கணக்கிட்டுள்ளனர்
- பெந்தெகொஸ்தே நாள்
பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் வம்சாவளி அந்த நாளில் இருந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை (அப். 2:1).
இவ்வாறு கிறிஸ்து தம்முடைய மக்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு புதிய நாளை சபத் எனத் தோன்றுகிறார், அந்த நாள் இனிமேல் அவர்களிடையே “ஆண்டவரின் நாள்” என்று அறியப்படுகிறது. இந்த “ஆண்டவர் தினத்தை” ஓய்வுநாளாகக் கடைப்பிடிப்பது பழமையான தேவாலயங்களின் பொதுவான வழக்கமாகும்,
- அப்போஸ்தலர்களின் அனுமதி
அப்போஸ்தலிக்க அனுமதியும் (comp. Acts 1:20-7; 1Cor 16:1, 2) அதிகாரமும், அதனால் அனுமதியும் இருந்திருக்க வேண்டும்.
- சபை கூடும் பரிசுத்த நாள்
ஏழு நாளும் கர்த்தருக்கு தகனபலி செலுத்தக் கடவீர்கள்; எட்டாம் நாள்
உங்களுக்கு சபை கூடும் பரிசுத்த நாள். அதிலே சாதாரணமான யாதொரு வேலையும்
செய்ய வேண்டாம்.
முதலாம் நாளிலும் ஓய்வு. எட்டாம் நாளிலும் ஓய்வு. (லேவி:23 :36 -39).
- ஏழாம் நாள்
எழுத்தின்படியான நாள். 2 கொரி 3:6
எழுத்து கொள்ளும்,
ஆவியே உயிர்பிக்கும்.
- சட்டம் ஏதும் இல்லை
புதிய ஏற்பாடில் ஏழாம் நாளை அனுசரிப்பது பற்றி வேதம் ஒன்றும் சொல்லவில்லை.
- பாவ பட்டியலில் இல்லை
புதிய ஏற்பாடில் சொல்லப்பட்ட பாவ பட்டியலில் ஓய்வு நாளை
கைகொள்ளாதது பாவம் என்று சொல்லப்படவில்லை. மாற்கு 7:20,23, கலா 5:19,2,
எபே 5:3-7,ரோமர் 8:29-32, 2 தீமோ 3:1-5, வெளி 21:8.
- ஒத்த வாக்கியம் இல்லை
பழைய ஏற்பாடில் கொடுக்கபட்ட பத்து கற்பனைகளில் நான்காம் கற்பனையான ஓய்வு
நாளை நினைவு கூறுவாயாக என்ற கற்பனையை தவிர மற்ற ஒன்பது கற்பனைகளுக்கு
ஒத்த வசனம் புதிய ஏற்பாட்டில் உண்டு
- நினைவு கூற சொல்லவில்லை
புதிய ஏற்பாட்டில் ஓய்வு நாளை (சனி) நினைவு கூற சொல்லவில்லை. ஆனால் இயேசு
கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும்படி சொன்னார்.
(1 கொரி 11:24,25).
ஆவிக்குள்ளானேன்
கத்தோலிக்க பரிசுத்த வேதாகமம்
- “அன்று ஞாயிற்றுக்கிழமை; தேவ ஆவி என்னை ஆட்கொண்டது.
திருவிவிலியம்
- “ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு
- “கர்த்தருடைய நாளிலே, நான் பரிசுத்த ஆவியானவரில் நிரப்பப்பட்டு இருக்கையில்,
பரிசுத்த பைபிள்
- “கர்த்தருடைய நாளில் பரிசுத்த ஆவியானவர் என்னை ஆட்கொண்டார்.
இந்திய திருத்திய பதிப்பு 2017
- “கர்த்தரை ஆராதிக்கும் நாளில் நான் ஆவியானவரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தேன்;
ஐம்புலன்களும் ஆட்கொள்ளப்படுதல்
- மூக்கு – நுகர்தல்,
- கண் – பார்த்தல்,
- காது – கேட்கும் திறன்,
- நாலு – சுவைத்தல்,
- உணர்வு – தொடுதல்
ஏழு பொன் குத்து விளக்குகளின் ரகசியங்கள்
கடைசி கால ரகசியங்களில் ஒன்று 7 பொன் கூத்து விளக்குகள்
தரிசனத்தின் விவரம்
- ஏழு பொன் குத்துவிளக்குகள்
- மனுஷகுமாரனுக்கொப்பானவர்
- நிலையங்கி
- மார்பருகேபொற்கச்சை
- சிரசும் மயிரும்
- வெண்பஞ்சு
- உறைந்த மழை
- வெண்மை
- கண்கள் அக்கினிஜூவாலை
- பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்
- சத்தம் பெருவெள்ளத்து இரைச்சல்
- வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்கள்
- வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
- முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியன்
கட்டளை (எழுது) வச. 18-19
- கண்டவைகள் (தரிசனத்தில்)
- இருக்கிறவைகள் (அக்காலத்தில் இருக்கிறதாக காண்பிக்கப்பட்டவைகள்)
- இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகள் (இனி உலகத்தில் சம்பவிக்கப் போகிறவைகள்)
- ஏழு நட்சத்திரங்களின் இரகசியம்
- ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியம்
இந்தக் கட்டளைகளின் அடிப்படையில் தான் வெளிப்படுத்தின விசேஷம் எழுதப்பட்டுள்ளது
இரகசியங்கள் வச.20
- ஏழு நட்சத்திரங்களின் இரகசியம் – ஏழு சபைகளின் தூதர்கள்
- ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியம் – ஏழு சபைகள்
ஏழு சபைகளின் தூதர்கள்
பரலோகத்தில் உள்ள தூதர்கள் – இந்த கருத்து சரியா?
மத் 18:10 இந்த வசனத்தின் படி ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு தூதர்கள் இருக்கின்றனர். அதைப்போலவே ஒவ்வொரு சபைக்கும் ஒரு தூதர் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.
இது தவறான கருத்து
- பரலோகத்தில் உள்ள தூதனுக்கு பூமியில் உள்ள ஒரு மனிதன் மூலமாக செய்தி அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
- தூதனுக்கு ஒரு செய்தி அனுப்ப வேண்டுமானால் தேவன் நேரடியாகவே அனுப்பிவிடுவார்
தூதர்கள் என்பது சபை ஊழியக்காரன் கள்
தேவன் சார்பாக அனுப்பப்படுகிறவருக்கு தூதர் என்று பெயர். அந்த படியே தேசங்களுக்கு இடையே தூதரகம் உள்ளது.
தூதர்கள் என்பது மனிதர்கள் என்பதற்கான ஆதாரங்கள்
- 1:5,16 – மனம் திரும்புதல் என்பது மனிதனுக்கு உரியது.
- மல் 3:1; மத் 11:10 யோவான் ஸ்நானகன் தூதன் அல்ல
- மல் 2:7 ஊழியக்காரன் தூதனாக சொல்லப்பட்டிருக்கிறது
- தானி 12:3 நட்சத்திரம் என்பதும் ஊழியக்காரனை குறிக்கிறது
ஏழு சபைகள்
பவுல் ஏழு சபைகளுக்கு நிருபங்கள் எழுதினார்
- ரோமர்
- கொரிந்தியர்
- கலாத்தியர்
- எபேசியர்
- கொலோசியர்
- பிலிப்பியர்
- தெசலோனிக்கேயர்
பவுல் எழுதியது
- சபை எப்படி நடத்த வேண்டும்
- விசுவாசிகள் எப்படி வாழ வேண்டும்
- சபை தேவனுக்காக எப்படி ஆயத்தமாக வேண்டும்
போன்ற ஆலோசனைகள்
யோவான் ஏழு சபைகளுக்கு நிருபங்களை எழுதினார்
- எபேசு
- சிமிர்னா
- சர்தை
- தியத்திரா
- பெர்கமு
- பிலதல்பியா
- லவோதிக்கேயா
இது ஏழு சபைகளில் உள்ள குணாதிசயங்களை குறிக்கிறது
ஒட்டுமொத்த அனைத்து சபைகளும் இந்த ஏழு குணாதிசயங்களின் அடிப்படையில் பிரிக்க முடியும் (பெந்தேகோஸ்தே நாளிலிருந்து ரகசிய வருகை மட்டும் உள்ள நாட்கள்)