இஸ்ரவேல் கோத்திரம் (The Tribes of Israel)
இவர்கள் வம்சம்:
- யாக்கோபின் 12 பிள்ளைகளும் இஸ்ரவேல் கோத்திரத்தார் என அழைக்கப்பட்டனர் – ஆதி.35:23-26; 49:28; யாக்.1:1
- இவர்கள் எதிர்காலத்தைக் குறித்து யாக்கோபு முன்னுரைத்தான்- ஆதி.49:1-8
- இவர்கள் வருங்காலத்தைக் குறித்து மோசே முன்னுரைத்தான் – உபா.33:6-29
இவர்களது வனாந்தர வாழ்க்கை:
- ஒவ்வொரு கோத்திரமும் ஒரு தலைவரின்கீழ் இயங்கியது. – எண்.1:4-16
- இவர்கள் பல குடும்பங்களாக பிரிக்கப்பட்டனர் – எண்.1:2; 26:5-50
- ஆண்களில் பலரை யுத்தத்திற்கென தெரிந்தெடுத்தனர் – எண்.31:4
- எகிப்திலிருந்து புறப்பட்டபோது 6 லட்சம் புருஷர்கள் இருந்தனர் – யாத்.12:37
- வனாந்தரத்தில் எண்ணப்பட்ட புருஷர்கள் 6,03,550 பேர் – எண்.2:32
- பாளைய பயணத்தில் 4 பிரிவுகளாய் பிரிக்கப்பட்டனர்) – எண்.10:14-28
- ஆசரிப்பு கூடாரத்தைச் சுற்றிலும் கோத்திரங்களாக வரிசைப்படுத்தப்பட்டு இருந்தனர் – எண்.2:2-31
இவர்களது கானான்வாழ்க்கை:
- இவர்கள் மக்கள்தொகைக்கேற்ப கானானின் இடம் ஒதுக்கப்பட்டது – எண்.33:54
- ரூபன், காத், மனாசேயின் பாதி கோத்திரத்தார் யோர்தானின் கிழக்கு பகுதியை தேர்ந்தெடுத்து குடியேறினர் – உபா.3:12-17; யோசு.13:23-32
- மற்ற கோத்திரத்தாருக்கு உதவி செய்யும்படி இவர்களும் அழைக்கப்பட்டனர் – எண்.32:6-32; உபா.3:18-20
- கானானுக்குள் சென்ற மொத்த மக்கள் 6,01,730 பேர் – எண்.26:51
- கானான் தேசம் மட்டும் ஒன்பதரை கோத்திரத்தாருக்கு சீட்டு போட்டு பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது – யோசு.14:1-5
- கானானில் குடியேறிய ஒவ்வொரு கோத்திரத்தாருக்கும் எல்லைகள் வகுத்து, கொடுக்கப்பட்டன – யோசு.15:1-63
- எல்லா கோத்திரத்தாரும் அவரவர் எல்லையில் குடும்பத்தோடு குடியிருக்கும்படி அவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது – எண்.36:3-9
- கோத்திரத்தாரின் பெயர்கள் பிரதான ஆசாரியனின் மார்ப்பதக்கத்தில் முத்திரை வெட்டாய் வெட்டப்பட்டது – யாத்.28:21; 39:14
- ரெகொபெயாம்மின் ஆட்சிவரை இவர்கள் அனைவரும் ஒரே ஆட்சிக்குட்பட் டிருந்த மக்களாக இருந்தனர்
ரூபன் கோத்திரம் (The Tribe of Reuben)
இவர்கள் வம்சம் :
- யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த முதல் ஆதி.29:32 –
- மகன் ரூபனின் வம்சத்தார் இக்கோத்திரத்தை ஆதி.46:9-10
- சேர்ந்தவர்கள் யாக்கோபு இவர்களைக் குறித்து ஆதி.49:3-4
- முன்னறிவித்தான் மோசே இவர்களைக் குறித்து முன்னறிவித்தான் உபா.33:6
இவர்களது கோத்திரம் :
- இவர்கள் கோத்திரத்தலைவனாக எலிசூர் இருந்தான் எண்.1:5
- கோத்திரத்தில் யுத்தத்திற்கு எண்ணப்பட்டவர்கள் 46,500 பேர் எண்.1:21
- கோத்திர சார்பாக கானானை வேவு பார்க்க சம்முவா சென்றான் எண்.13:4
- இஸ்ரவேலரின் பயணத்தில் இரண்டாம் பிரிவில் இருந்தவர்கள் எண்.10:18
- ஆசரிப்புக் கூடாரத்தின் தெற்கில் பாளையமிறங்கியவர்கள் எண்.2:10
- கூடாரத் திறப்பு விழாவின்போது காணிக்கை படைத்தனர் எண்.7:30-35
- கோத்திரத்தில் யுத்தத்திற்கு எண்ணப்பட்டவர்கள் 43,730 பேர் எண்.26:7
- யோர்தானின் கிழக்கு பகுதியை சுதந்தரிக்க விரும்பியவர்கள் – எண்.32:1-5
- கானானை இஸ்ரவேலின் மற்ற கோத்திரங்கள் சுதந்தரிக்க உதவியவர்கள் – உபா.3:18-20
- தாங்கள் விரும்பின இடத்தைசுதந்தரித்தவர்கள் – உபா.3:16-17; யோசு.13:15-23
- சாபம் கூறுகிற கூட்டத்தில் இடம் பெற்றிருந்தனர்) உபா.27:13
- யோசுவாவால் அழைத்து பேசி அனுப்பப்பட்டவர்கள் யோசு.22:1-9
- பலிபீடம் கட்டி மற்ற கோத்திரத்தாரை புண்படுத்தினார்கள் யோசு.22:10-29
- சிசெராவுக்கு எதிராக வர உதவாதவர்கள் நியா.5:15-16
- சிலர் தாவீதின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டனர் 1 நாளா.12:37-38
- இவர்கள் மீது தாவீது தலைவர்களை நியமித்தான் 1 நாளா.26:32; 27:16
- ஆகாரியரோடு போரிட்டு வென்றனர் 1 நாளா.5:10, 18-22
இவர்களது வாழ்க்கை :
- இவர்கள் நகரங்களைக் கட்டி பெயர்களை சூட்டினார்கள் – எண்.32:37-38
- சீரிய ராஜா ஆசகேலால் சிறைபிடிக்கப்பட்டார்கள் – 2 இரா.10:32-33
- அசீரிய ராஜா தில்காத்பில் நேசரால் சிறையாக கொண்டுபோகப்பட்டார்கள் – 1 நாளா.5:6,26
- தாத்தான் இவர்கள் கோத்திரத்தில் பிரபலமாய் இருந்தான் – எண்.16:1
- அபிராம் இவர்கள் கோத்திரத்தில் பேர் பெற்றவனாயிருந்தான் – எண்.26:9
- அதினா இவர்கள் கோத்திரத்தில் திறமைவாய்ந்தவனாய் இருந்தான் – 1 நாளா.11:42
சிமியோன் கோத்திரம் (The Tribe of Simeon)
இவர்கள் வம்சம் :
- யாக்கோபின் ஏழாம் மகன் சிமியோன் ஆதி.29:33
- யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்தவன் ஆதி.29:33
- இவனைக் குறித்து யாக்கோபு முன்னறிவித்தான் ஆதி.49:5-7
இவர்களது கோத்திரம் :
- செலூமியேல் இவர்கள் கோத்திரத்து தலைவனாய் இருந்தான் – எண்.1:6
- கோத்திரத்தில் யுத்தத்திற்கு எண்ணப்பட்டவர்கள் 59,300 பேர் – எண்.1:23
- கோத்திர சார்பாக சாப்பாத் வேவு பார்க்க சென்றான் – எண்.13:5
- கானானை பங்கிட சாமுவேல் பிரபுவாய் இருந்தான் – எண்.34:20
- இஸ்ரவேலரின் பயணத்தில் இரண்டாம் பிரிவில் இருந்தார்கள் – எண்.10:18-19
- ஆசரிப்பு கூடார தென்பகுதி இவர்களுக்கு ஒதுக்கப்பட்டது எண்.2:10-12
- ரூபன் கோத்திரத்திற்குப்பின் இவர்கள் சென்றனர் – எண்.2:10
- கூடார திறப்பின்போது இவர்கள் காணிக்கை படைத்தனர் -12 – எண்.7:36-41
- இவர்கள் கோத்திரத்தில் 22,200 குடும்பங்கள் இருந்தன – எண்.26:14
- மோவாப்பிரோடு பாவம் செய்து பலர் கொல்லப்பட்டனர் – எண்.25:9,14
- ஆசீர்வாதம் கூறுகிற கூட்டத்தில் இடம் பெற்றனர் இவர்கள் – உபா.27:12
- சுதந்தரிக்கும் எல்லை யூதாவில் கிடைத்தது – யோசு.19:1-8
இவர்களது வாழ்க்கை:
- இவர்கள் பட்டணங்களும் கிராமங்களும் இவர்கள் எல்லைக்குள் வந்தது யோசு.19:2-8; 1 நாளா.4:28-33
- கானானியரோடு யுத்தம் பண்ண யூதாவோடு சென்றனர் – நியா.1:3,17
- இவர்களில் சிலர் தாவீதை இராஜாவாக்க வந்தனர் – 1 நாளா.12:25
- இவர்களில் சிலரை தாவீது தலைவனாக்கினான் – 1 நாளா.27:16
- இம்மக்களில் பலர் ஆசாவோடு இணைந்து கொண்டனர் – 2 நாளா.15:9
- யோசியா ஆட்சியில் இவர்களில் இருந்த விக்கிரகங்கள் அகற்றப்பட்டன – 2 நாளா. 34:1-7
- இவர்களில் ஒரு பிரிவினர் அமலேக்கியரை வீழ்த்தி அவர்கள் இடங்களில் குடியேறினர் – 1 நாளா.4:39-43