அப்போஸ்தலர் பொருளடக்கம்

அப்போஸ்தலர் பொருளடக்கம்

  ஒ.  உயிர்த்தெழுந்த பின்பு இயேசு கிறிஸ்துவின் ஊழியம்

  1. லூக்கா சுவிசேஷத்தின் கருத்து (1:1)
  2. அப்போஸ்தலருடைய நடபடிகளின் கருத்து (1:2)
  3. உயிர்த்தெழுந்த பின்பு இயேசு கிறிஸ்து நாற்பது நாட்களுக்கு தரிசனம் கொடுத்தார் (1:3)
  4. வாக்குத்தத்தம் நிறைவேற காத்திருக்குமாறு கட்டளை (1:4)
  5. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் (1:5)
  6. இராஜ்ஜியத்தைப் பற்றிய கேள்வி (1:6#7)
  7. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தோடு பெலனடைவோம் என்னும் வாக்குத்தத்தம் (1:8)
  8. இயேசு கிறிஸ்து பரமேறுகிறார் (1:9)
  9. இயேசுவின் இரண்டாம் வருகை முற்குறித்துக் கூறப்படுகிறது (1:10#11)

  ஒஒ. சபை பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகிக்கப்படுகிறது 

  1. பத்து நாட்கள் காத்திருப்பு (1:12#14)
  2. சபையின் அலுவலக கூட்டம்
    • இன்னும் ஒரு அப்போஸ்தலர் தேவை (1:15#20)
    • அப்போஸ்தலருக்கு தகுதிகள் (1:21#22)
    • இரண்டு பேர்களை ஆலோசிக்கிறார்கள் (1:23)
    • ஜெபம் பண்ணினார்கள் (1:24#25)
    • மத்தியாவை அப்போஸ்தலப் பட்டத்திற்கு தேர்ந்தெடுக்கிறார்கள் (1:26)
  3. பெந்தெகொஸ்தே நாள் # மனுஷர்மீது பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி (2:1#4)
  4. ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றதினால் ஏற்பட்ட விளைவு (2:5#13)

  ஒஒஒ. எருசலேமின் எழுப்புதல்

  1. முதலாவது அப்போஸ்தல பிரசங்கம்
    • பிரசங்கியாரும் பிரசங்கத்தைக் கேட்டவர்களும் (2:14)
    • யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று (2:15#16)
    • கடைசி நாட்களில் யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது (2:17#18)
    • உபத்திரவ காலத்திலும் மனுஷர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெறுவார்கள் (2:19#21)
    • இயேசு கிறிஸ்துவை தேவன் வெளிப்படுத்தினார் (2:22)
    • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் (2:23)
    • இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் (2:24#32)
    • இயேசு கிறிஸ்து பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார் # காண்கிறதும் கேட்கிறதுமாகிய பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் (2:33#35)
    • தேவன் இயேசுவை ஆண்டவரும் கிறிஸ்துவும் ஆக்கினார் (2:36)
  2. பேதுருவின் பிரசங்கத்தினால் ஏற்பட்ட விளைவு (2:37)
  3. பாவிகள் செய்ய வேண்டியது (2:38)
  4. பரிசுத்த ஆவியானவரின் வாக்குத்தத்தம் எல்லா விசுவாசிகளுக்கும் உரியது (2:39)
  5. எழுதப்படாத அநேக புத்திமதிகள் (2:40)
  6. மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள் (2:41)
  7. ஆதித்திருச்சபையின் மகிமையான நிலை (2:42#47)
  8. அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்ற பிறகு அவர்கள் மூலமாக நடைபெற்ற முதலாவது அற்புதம் (3:1#8)
  9. அற்புதத்தினால் ஜனங்கள்மீது ஏற்பட்ட விளைவு (3:9#11)
  10. பேதுருவின் இரண்டாவது செய்தி
    • இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவத்தை அற்புதம் உறுதிபண்ணுகிறது (3:12#13)
    • இஸ்ரவேலின் மூன்று பாவங்கள் (3:14#15)
    • இயேசு என்னும் நாமத்தின் வல்லமை (3:16)
    • இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் (3:17#18)
    • தேசம் மீட்கப்படுவதற்கு நிபந்தனைகள் (3:19)
    • இயேசுவின் இரண்டாம் வருகை (3:20#21)
    • இயேசுவின் முதலாம் வருகையை மோசே முன்குறித்துக் கூறினார் (3:22)
    • ஜீவனை அல்லது மரணத்தை சுயாதீனமாக தெரிந்தெடுக்க வேண்டும் (3:23)
    • இயேசுவின் பாடுகளை எல்லா தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்தார்கள் (3:24)
    • கிறிஸ்துவின் ஊழியத்தை ஆபிரகாமும் முன்னறிவித்தான் (3:25)
    • சுவிசேஷம் முதலாவது இஸ்ரவேலுக்கு அறிவிக்கப்படுகிறது (3:26)
  11. முதலாவது உபத்திரவம்
    • பேதுருவையும் யோவானையும் கைதுபண்ணுகிறார்கள் (4:1#3)
    • பேதுருவின் இரண்டாம் பிரசங்கத்தினால் ஏற்பட்ட விளைவு # ஐயாயிரம் பேர் இரட்சிக்கப் பட்டார்கள் (4:4)
    • பேதுருவையும் யோவானையும் விசாரிக்கிறார்கள் (4:5#7)
    • பேதுருவின் விவாதம் # இயேசு என்னும் நாமத்தின் வல்லமை (4:8#12)
    • ஆலோசனைச் சங்கத்தாரின் முடிவு (4:13#18)
    • பேதுரு, யோவான் ஆகியோரின் பதிலுரை (4:19#20)
    • யூதர்கள் அப்போஸ்தலர்களை பயமுறுத்தி விட்டுவிடுகிறார்கள் (4:21#22)
  12. வல்லமைக்காக விசுவாசிகள் ஒருமனப்பட்டு ஜெபிக்கிறார்கள் (4:23#30)
  13. ஜெபத்திற்கு தேவன் கொடுக்கும் பதில் (4:31)
  14. சபையின் நிலைமை (4:32#37)
  15. ஆதிசபையில் காணப்பட்ட முதலாவது பாவமும் அதன் விளைவுகளும் (5:1#11)
  16. ஆதித்திருச்சபையின் வல்லமை (5:12#16)
  17. இரண்டாவது உபத்திரவம்
    • அப்போஸ்தலர்களைக் கைது பண்ணுகிறார்கள் (5:17#18)
    • அற்புதமாக விடுதலையாகிறார்கள் (5:19#20)
    • ஆலோசனை சங்கத்தார் அப்போஸ்தலர்கள் தப்பித்ததைக் கண்டுபிடிக்கிறார்கள் (5:21#24)
    • அப்போஸ்தலர்களை மூன்றாம் முறையாக கைதுபண்ணுகிறார்கள் (5:25#26)
    • அப்போஸ்தலர்களிடத்தில் இரண்டாம் முறையாக விசாரணை (5:27#28)
    • அப்போஸ்தலரின் விவாதம் (5:29#32)
    • விவாதத்தினால் ஏற்பட்ட விளைவு (5:33)
    • கமாலியேலின் எச்சரிப்பு (5:34#39)
    • அப்போஸ்தலர்களை அடித்து இனிமேல் இயேசுவின் நாமத்தைக் குறித்து பேசக்கூடாது என்று கட்டளையிடுகிறார்கள் (5:40)
    • அப்போஸ்தலரிடத்தில் காணப்பட்ட விளைவு (5:41)
  18. எதிர்ப்புகளின் மத்தியிலும் அப்போஸ்தலர்கள் தொடர்ந்து தேவனுடைய ஊழியத்தைச் செய்கிறார்கள் (5:42)
  19. சபையில் முதலாவது பிரச்சனை (6:1)
  20. பிரச்சனை தீர்த்து வைக்கப்படுகிறது (6:2#3)
  21. போதிக்கிறவர்களின் கடமைகள் (6:4)
  22. மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை அபிஷேகித்தார்கள் (6:5#6)
  23. சபையின் வேகமான வளர்ச்சி (6:7)
  24. மூப்பரின் வல்லமை (6:8)
  25. மூன்றாவது உபத்திரவம்
    • ஸ்தேவானின் வல்லமையும் ஞானமும் (6:9#11)
    • ஸ்தேவான்மீது ஆலோசனை சங்கத்திற்கு முன்பாக விசாரணை (6:12#15)
    • ஸ்தேவானின் பிரசங்கம்
      1. (அ) ஆபிரகாமின் அழைப்பு (7:1#3)
      2. (ஆ) வாக்குத்தத்தங்களும் உடன்படிக்கைகளும் (7:4#8)
  • (இ) எகிப்தில் யோசேப்பும் இஸ்ரவேலரும் (7:9#16)
  1. (ஈ) எகிப்தியரிடத்தில் அடிமைத்தனம் (7:17#19)
  2. (உ) நாற்பது வருஷங்களாக மோசேக்கு பயிற்சி (7:20#22)
  3. (ஊ) இஸ்ரவேலரை மீட்கும் மோசேயின் முயற்சியை அவர்கள் முதலாவது ஏற்றுக் கொள்ளவில்லை (7:23#28)
  • (எ) மோசேக்கு நாற்பது வருஷ தெய்வீக பயிற்சி (7:29#34)
  • (ஏ) மோசேக்கும் தேவனுக்கும் எதிராக இஸ்ரவேலரின் நாற்பது வருஷ கலகம் (7:35#41)
  1. (ஐ) இஸ்ரவேல் தொடர்ந்து கலகம் பண்ணியதால் தேவன் இஸ்ரவேலை தள்ளிவிட்டார் (7:42#50)
  2. (ஒ) இஸ்ரவேல் இன்னும் கலகம் பண்ணுகிறார்கள் (7:51#53)
  • ஸ்தேவானின் தரிசனம் # பரலோகம், தேவன், கிறிஸ்து (7:54#56)
  • ஸ்தேவான் முதலாவது இரத்தச்சாட்சியாக மரிக்கிறான் # பவுலைப் பற்றிய முதலாவது குறிப்பு (7:57#60)
  • சபையார் எல்லாருக்கும் துன்பம் உண்டாயிற்று # விசுவாசிகள் சிதறிப்போனார்கள் (8:1)
  • ஸ்தேவானின் அடக்கம் # விசுவாசிகளை துன்புறுத்திய சவுல் (8:2#3)
  1. பவுலையும் பர்னபாவையும் அந்தியோகியாவின் எல்லைகளுக்கு புறம்பாக துரத்தி விடுகிறார்கள் (13:50#52)
  2. இக்கோனியா பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுகிறது (14:1#5)
  3. இக்கோனியாவிலிருந்து லீஸ்திரா வரையிலும் # சப்பாணியைக் குணமாக்குகிறார்கள் # இங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறார்கள் (14:6#10)
  4. ஜனங்கள் பவுலையும் பர்னபாவையும் தேவர்கள் என்று வழிபட வருகிறார்கள் (14:11#18)
  5. பவுலை கல்லெறிந்து அவன் மரித்துப்போனான் என்று எண்ணி அவனை பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக் கொண்டு போகிறார்கள் (14:19#20)
  6. லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வருகிறார்கள் # ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை ஏற்படுத்துகிறார்கள் (14:21#23)
  7. பெர்கே, அத்தலியா பட்டணத்திற்கு திரும்பி வந்து பின்பு சீரியாவிலுள்ள அந்தியோகியாவிற்கு வருகிறார்கள் #  அப் 13:1 #ல் குறிப்பிட்டுள்ள முதலாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (14:24#26)
  8. முதலாவது மிஷினெரி பிரயாணத்தைக் குறித்து சபையில் அறிவிக்கிறார்கள் (14:27#28)
  9. ல. கிறிஸ்தவர்களின் முதலாவது பொதுக்குழு கூட்டம்
  10. விருத்தசேதனம் (15:1#2)
  11. பவுலையும் பர்னபாவையும் அந்தியோகியாவிலிருந்து அனுப்புகிறார்கள் (15:3#4)
  12. ஆலோசனைச் சங்கத்தின் நோக்கம் (15:5#6)
  13. பேதுருவின் வாக்குவாதம் (15:7#11)
  14. தேவன் புறஜாதியாருக்குள்ளே அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறார் (15:12)
  15. யாக்கோபுவின் விவாதம் (15:13#18)
  16. புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களை கலங்கப் பண்ணுதலாகாது (15:19#21)
  17. பிரிவினையில்லாமல் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை காத்துக் கொள்ளப்படுகிறது (15:22)
  18. புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு உபதேசம் (15:23#29)
  19. நிருபத்திற்காகவும் அதனால் உண்டான ஆறுதலுக்காகவும் சந்தோஷப் படுகிறார்கள் (15:30#34)

  லஒ. பவுலின் இரண்டாவது மிஷினெரி பிரயாணம்

  1. மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான் நிமித்தமாக பவுலும் பர்னபாவும் பிரிந்து விடுகிறார்கள் (15:35#39)
  2. பவுல் சீலாவை தெரிந்து கொண்டு சீரியாவிற்கும் சிலிசியாவிற்கும் பிரயாணம் செய்து சபைகளை திடப்படுத்துகிறான் (15:40#41)
  3. தெர்பையிலும் லீஸ்திராவிலும் பவுல் # தீமோத்தேயு பவுலோடு சேர்ந்து கொள்கிறான் (16:1#3)
  4. எல்லா சபைகளுக்கும் அப்போஸ்தல சட்டங்களை கொடுக்கிறார்கள் (16:4#5)
  5. பிரிகியா, கலாத்தியா, மீசியா ஆகிய தேசங்களுக்கு பிரயாணம் (16:6#8)
  6. துரோவாவில் மக்கெதோனியா தேசத்தானின் அழைப்பு (16:9#10)
  7. துரோவாவிலிருந்து பிலிப்பி பட்டணத்திற்கு பிரயாணம் (16:11#12)
  8. பிலிப்பி பட்டணத்தில் முதலாவது விசுவாசி # லீதியாள் (16:13#15)
  9. குறிசொல்லுகிற ஏவுகிற ஆவியைத் துரத்துகிறார்கள் # பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் (16:16#24)
  10. பூமி மிகவும் அதிர்ந்தது (16:25#26)
  11. சிறைச்சாலைக்காரனும் அவனுடைய வீட்டாரும் இரட்சிக்கப்படுகிறார்கள் (16:27#34)
  12. இரகசியமாய் விடுதலைப் பெற பவுல் விரும்பவில்லை (16:35#40)
  13. பிலிப்பி பட்டணத்திலிருந்து தெசலோனிக்கே பட்டணத்திற்கு பிரயாணம் (17:1#4)
  14. யூதர்களுடைய எதிர்ப்பு # பட்டணத்தை விட்டு பவுலை வெளியேற்றுகிறார்கள் (17:5#9)
  15. தெசலோனிக்கே பட்டணத்திலிருந்து பெரோயா பட்டணத்திற்கு பிரயாணம் # யூதர்கள் பவுலை இங்கும் எதிர்த்து அவனை பட்டணத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள் (17:10#14)
  16. அத்தேனே பட்டணத்தில் பவுல் # சீலாவும், தீமோத்தேயுவும் தன்னிடத்திற்கு வருமாறு அழைப்பு (17:15)
  17. அத்தேனே பட்டணத்தில் கிரேக்க ஞானிகளோடு பவுல் வாக்குவாதம் பண்ணுகிறான் (17:16#21)
  18. அத்தேனே பட்டணத்தில் பவுலின் பிரசங்கம் # இயேசு உலகத்தை நியாயம் தீர்க்கிறார்
    • அறியப்படாத தேவன் (17:22#23)
    • கர்த்தரே சிருஷ்டிகர் # மனுஷனை தேவன் சிருஷ்டித்ததின் நோக்கம் (17:24#27)
    • விக்கிரகாராதனையை பவுல் கடிந்து கொள்கிறான் (17:28#29)
    • அறியாமையுள்ள காலங்கள் (17:30)
    • தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு பூலோகத்தை நீதியாய் நியாயம் தீர்ப்பார் (17:31)
    • பவுலின் பிரசங்கத்தினால் ஏற்பட்ட விளைவு (17:32#34)
  19. அத்தேனே பட்டணத்திலிருந்து கொரிந்து பட்டணத்திற்கு பிரயாணம் #  ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் (18:1#3)
  20. ஓய்வுநாளைக் குறித்து ஜெபாலயத்தில் பவுலின் சம்பாஷணை (18:4)
  21. சீலாவும் தீமோத்தேயுவும் பவுலோடு சேர்ந்து கொள்கிறார்கள் (18:5#6)
  22. பவுல் யூதருடைய ஜெபாலயத்தை விட்டு ஒரு வீட்டில் பிரசங்கம் பண்ணி அங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறான் (18:7#8)
  23. பயப்படாமல் பேசுமாறு பவுலின் தரிசனம் (18:9#11)
  24. பவுல் கைது பண்ணப்படுகிறான் # கல்லியோன் என்பவனுக்கு முன்பாக பவுலைக் கொண்டு போனார்கள் # கல்லியோன் அவர்களைத் துரத்தி விட்டான் (18:12#16)
  25. சொஸ்தேனேயைப் பிடித்து அடிக்கிறார்கள் (18:17)
  26. கொரிந்து பட்டணத்திலிருந்து கெங்கிரேயாவிற்கும் எபேசுவிற்கும் பிரயாணம் # இங்கு பிரசங்கம் பண்ணி ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் வழியனுப்பி விடுகிறான் (18:18#20)
  27. எபேசு பட்டணத்திலிருந்து செசரியா, எருசலேம் பட்டணத்திற்கு பிரயாணம் பண்ணி, அந்தியோகியாவிற்கு திரும்பி வருகிறார்கள் # அப் 15:35#ல் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (18:21#22)

  லஒஒ. பவுலின் மூன்றாவது மிஷினெரி பிரயாணம்

  1. கலாத்தியா, பிரிகியா நாடுகளுக்கு பிரயாணம் (18:23)
  2. அப்பொல்லோ என்பவன் எபேசுவில் பிரசங்கம் பண்ணுகிறான் # ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவனுக்கு தேவனுடைய மார்க்கத்தை திட்டமாய் விவரித்துக் காண்பிக்கிறார்கள் (18:24#28)
  3. பவுல் எபேசுவில் யோவானின் சீஷர்களைக் காண்கிறான் (19:1#7)
  4. ஜெபாலயத்தில் பவுல் மூன்று மாதங்கள் பிரசங்கம் பண்ணி அங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறான் (19:8)
  5. ஜெபாலயத்திலிருந்து விசுவாசிகளை தனியாக பிரிக்கிறான் # திறன்னு என்பவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்து வருகிறான் (19:9#10)
  6. பவுல் மூலமாக நடைபெற்ற அற்புதங்கள் (19:11#12)
  7. பவுலைப் போன்று கிரியை நடப்பித்தவர்களை பொல்லாத ஆவி மேற்கொண்டது (19:13#17)
  8. எபேசுவில் எழுப்புதல் பரவிற்று (19:18#20)
  9. பிரசங்க பிரயாணம் # தீமோத்தேயுவும் எரஸ்துவும் முன்பாகவே அனுப்பப் படுகிறார்கள் (19:21#22)
  10. பவுல் எபேசுவில் தங்குகிறான் # வெள்ளி தட்டான்களின் கலகம்
    • கலகத்திற்கு காரணம் (19:23#27)
    • வெள்ளி தட்டான்கள் பவுலின் உடன் ஊழியக்காரர்களை அரங்க சாலைக்குள் கொண்டு செல்கிறார்கள் (19:28#29)
    • பவுல் கூட்டத்திற்குள் போக மனதாயிருந்தான் # ஆனால் அவனுடைய நண்பர்கள் அவனைப் போகவிடவில்லை (19:30#31)
    • கூட்டத்தின் குழப்பம் (19:32#34)
    • பட்டணத்து சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்துகிறான் (19:35#41)
  11. மக்கெதோனியாவிற்கும் கிரேக்கத்திற்கும் பிரயாணம் (20:1#5)
  12. பிலிப்பி பட்டணத்திலிருந்து துரோவா பட்டணத்திற்கு பிரயாணம் (20:6)
  13. வாரத்தின் முதல் நாளிலே அப்பம் பிட்கிறார்கள் (20:7#8)
  14. ஐத்திகு உயிரோடு எழுப்பப்படுகிறான் (20:9#12)
  15. துரோவா பட்டணத்திலிருந்து மிலேத்து பட்டணத்திற்கு (20:13#16)
  16. மிலேத்துவிலிருந்து பவுல் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைக்கிறான்
    • ஆசியாவில் பவுலின் உண்மையுள்ள ஊழியம் (20:17#19)
    • கிறிஸ்துவிற்காக பவுலின் பத்து வைராக்கியம் (20:20#21)
    • பாடுபடுவதற்கு பவுலின் பிரதிஷ்டை (20:22#24)
    • பவுல் உண்மையுள்ளவனாகவும் சுத்தமுள்ளவனாகவும் இருக்கிறான் (20:25#27)
    • சபையில் பிளவுகளும் குழப்பங்களும் பற்றிய எச்சரிப்பு (20:28#31)
    • தேவனிடத்தில் அவர்களை ஒப்புக் கொடுக்கிறான் (20:32)
    • பவுலின் தன்னலமற்ற சேவை (20:33#35)
    • கிறிஸ்தவரின் பிரியாவிடை (20:36#38)
  17. மிலேத்துவிலிருந்து தீரு பட்டணத்திற்கு (21:1#3)
  18. தீருவில் பரிசுத்த ஆவியானவர் பவுலை எருசலேமிற்கு போக வேண்டாமென்று தடைபண்ணுகிறார் (21:4)
  19. தீருவிலிருந்து செசரியா பட்டணத்திற்கு பிரயாணம் # பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசிக்கிறான் (21:5#9)
  20. பவுலின் பாடுகளைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் எச்சரிக்கிறார் (21:10#11)
  21. எருசலேமிற்கு சென்று அங்கு பாடு அனுபவிப்பதில் பவுல் உறுதியாக இருக்கிறான் (21:12#14)
  22. செசரியா பட்டணத்திலிருந்து எருசலேமிற்கு பிரயாணம் # அப் 18:23#ல் துவங்கிய மூன்றாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (21:15#17)
  23. பவுலையும் பர்னபாவையும் அந்தியோகியாவின் எல்லைகளுக்கு புறம்பாக துரத்தி விடுகிறார்கள் (13:50#52)
  24. இக்கோனியா பட்டணத்தில் சபை ஸ்தாபிக்கப்படுகிறது (14:1#5)
  25. இக்கோனியாவிலிருந்து லீஸ்திரா வரையிலும் # சப்பாணியைக் குணமாக்குகிறார்கள் # இங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறார்கள் (14:6#10)
  26. ஜனங்கள் பவுலையும் பர்னபாவையும் தேவர்கள் என்று வழிபட வருகிறார்கள் (14:11#18)
  27. பவுலை கல்லெறிந்து அவன் மரித்துப்போனான் என்று எண்ணி அவனை பட்டணத்திற்கு வெளியிலே இழுத்துக் கொண்டு போகிறார்கள் (14:19#20)
  28. லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வருகிறார்கள் # ஒவ்வொரு சபையிலும் மூப்பர்களை ஏற்படுத்துகிறார்கள் (14:21#23)
  29. பெர்கே, அத்தலியா பட்டணத்திற்கு திரும்பி வந்து பின்பு சீரியாவிலுள்ள அந்தியோகியாவிற்கு வருகிறார்கள் #  அப் 13:1 #ல் குறிப்பிட்டுள்ள முதலாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (14:24#26)
  30. முதலாவது மிஷினெரி பிரயாணத்தைக் குறித்து சபையில் அறிவிக்கிறார்கள் (14:27#28)

  ல. கிறிஸ்தவர்களின் முதலாவது பொதுக்குழு கூட்டம்

  1. விருத்தசேதனம் (15:1#2)
  2. பவுலையும் பர்னபாவையும் அந்தியோகியாவிலிருந்து அனுப்புகிறார்கள் (15:3#4)
  3. ஆலோசனைச் சங்கத்தின் நோக்கம் (15:5#6)
  4. பேதுருவின் வாக்குவாதம் (15:7#11)
  5. தேவன் புறஜாதியாருக்குள்ளே அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறார் (15:12)
  6. யாக்கோபுவின் விவாதம் (15:13#18)
  7. புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களை கலங்கப் பண்ணுதலாகாது (15:19#21)
  8. பிரிவினையில்லாமல் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை காத்துக் கொள்ளப்படுகிறது (15:22)
  9. புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு உபதேசம் (15:23#29)
  10. நிருபத்திற்காகவும் அதனால் உண்டான ஆறுதலுக்காகவும் சந்தோஷப் படுகிறார்கள் (15:30#34)

  லஒ. பவுலின் இரண்டாவது மிஷினெரி பிரயாணம்

  1. மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான் நிமித்தமாக பவுலும் பர்னபாவும் பிரிந்து விடுகிறார்கள் (15:35#39)
  2. பவுல் சீலாவை தெரிந்து கொண்டு சீரியாவிற்கும் சிலிசியாவிற்கும் பிரயாணம் செய்து சபைகளை திடப்படுத்துகிறான் (15:40#41)
  3. தெர்பையிலும் லீஸ்திராவிலும் பவுல் # தீமோத்தேயு பவுலோடு சேர்ந்து கொள்கிறான் (16:1#3)
  4. எல்லா சபைகளுக்கும் அப்போஸ்தல சட்டங்களை கொடுக்கிறார்கள் (16:4#5)
  5. பிரிகியா, கலாத்தியா, மீசியா ஆகிய தேசங்களுக்கு பிரயாணம் (16:6#8)
  6. துரோவாவில் மக்கெதோனியா தேசத்தானின் அழைப்பு (16:9#10)
  7. துரோவாவிலிருந்து பிலிப்பி பட்டணத்திற்கு பிரயாணம் (16:11#12)
  8. பிலிப்பி பட்டணத்தில் முதலாவது விசுவாசி # லீதியாள் (16:13#15)
  9. குறிசொல்லுகிற ஏவுகிற ஆவியைத் துரத்துகிறார்கள் # பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் (16:16#24)
  10. பூமி மிகவும் அதிர்ந்தது (16:25#26)
  11. சிறைச்சாலைக்காரனும் அவனுடைய வீட்டாரும் இரட்சிக்கப்படுகிறார்கள் (16:27#34)
  12. இரகசியமாய் விடுதலைப் பெற பவுல் விரும்பவில்லை (16:35#40)
  13. பிலிப்பி பட்டணத்திலிருந்து தெசலோனிக்கே பட்டணத்திற்கு பிரயாணம் (17:1#4)
  14. யூதர்களுடைய எதிர்ப்பு # பட்டணத்தை விட்டு பவுலை வெளியேற்றுகிறார்கள் (17:5#9)
  15. தெசலோனிக்கே பட்டணத்திலிருந்து பெரோயா பட்டணத்திற்கு பிரயாணம் # யூதர்கள் பவுலை இங்கும் எதிர்த்து அவனை பட்டணத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள் (17:10#14)
  16. அத்தேனே பட்டணத்தில் பவுல் # சீலாவும், தீமோத்தேயுவும் தன்னிடத்திற்கு வருமாறு அழைப்பு (17:15)
  17. அத்தேனே பட்டணத்தில் கிரேக்க ஞானிகளோடு பவுல் வாக்குவாதம் பண்ணுகிறான் (17:16#21)
  18. அத்தேனே பட்டணத்தில் பவுலின் பிரசங்கம் # இயேசு உலகத்தை நியாயம் தீர்க்கிறார்
    • அறியப்படாத தேவன் (17:22#23)
    • கர்த்தரே சிருஷ்டிகர் # மனுஷனை தேவன் சிருஷ்டித்ததின் நோக்கம் (17:24#27)
    • விக்கிரகாராதனையை பவுல் கடிந்து கொள்கிறான் (17:28#29)
    • அறியாமையுள்ள காலங்கள் (17:30)
    • தேவன் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு பூலோகத்தை நீதியாய் நியாயம் தீர்ப்பார் (17:31)
    • பவுலின் பிரசங்கத்தினால் ஏற்பட்ட விளைவு (17:32#34)
  19. அத்தேனே பட்டணத்திலிருந்து கொரிந்து பட்டணத்திற்கு பிரயாணம் #  ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் (18:1#3)
  20. ஓய்வுநாளைக் குறித்து ஜெபாலயத்தில் பவுலின் சம்பாஷணை (18:4)
  21. சீலாவும் தீமோத்தேயுவும் பவுலோடு சேர்ந்து கொள்கிறார்கள் (18:5#6)
  22. பவுல் யூதருடைய ஜெபாலயத்தை விட்டு ஒரு வீட்டில் பிரசங்கம் பண்ணி அங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறான் (18:7#8)
  23. பயப்படாமல் பேசுமாறு பவுலின் தரிசனம் (18:9#11)
  24. பவுல் கைது பண்ணப்படுகிறான் # கல்லியோன் என்பவனுக்கு முன்பாக பவுலைக் கொண்டு போனார்கள் # கல்லியோன் அவர்களைத் துரத்தி விட்டான் (18:12#16)
  25. சொஸ்தேனேயைப் பிடித்து அடிக்கிறார்கள் (18:17)
  26. கொரிந்து பட்டணத்திலிருந்து கெங்கிரேயாவிற்கும் எபேசுவிற்கும் பிரயாணம் # இங்கு பிரசங்கம் பண்ணி ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் வழியனுப்பி விடுகிறான் (18:18#20)
  27. எபேசு பட்டணத்திலிருந்து செசரியா, எருசலேம் பட்டணத்திற்கு பிரயாணம் பண்ணி, அந்தியோகியாவிற்கு திரும்பி வருகிறார்கள் # அப் 15:35#ல் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (18:21#22)

  லஒஒ. பவுலின் மூன்றாவது மிஷினெரி பிரயாணம்

  1. கலாத்தியா, பிரிகியா நாடுகளுக்கு பிரயாணம் (18:23)
  2. அப்பொல்லோ என்பவன் எபேசுவில் பிரசங்கம் பண்ணுகிறான் # ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவனுக்கு தேவனுடைய மார்க்கத்தை திட்டமாய் விவரித்துக் காண்பிக்கிறார்கள் (18:24#28)
  3. பவுல் எபேசுவில் யோவானின் சீஷர்களைக் காண்கிறான் (19:1#7)
  4. ஜெபாலயத்தில் பவுல் மூன்று மாதங்கள் பிரசங்கம் பண்ணி அங்கு ஒரு சபையை ஸ்தாபிக்கிறான் (19:8)
  5. ஜெபாலயத்திலிருந்து விசுவாசிகளை தனியாக பிரிக்கிறான் # திறன்னு என்பவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்து வருகிறான் (19:9#10)
  6. பவுல் மூலமாக நடைபெற்ற அற்புதங்கள் (19:11#12)
  7. பவுலைப் போன்று கிரியை நடப்பித்தவர்களை பொல்லாத ஆவி மேற்கொண்டது (19:13#17)
  8. எபேசுவில் எழுப்புதல் பரவிற்று (19:18#20)
  9. பிரசங்க பிரயாணம் # தீமோத்தேயுவும் எரஸ்துவும் முன்பாகவே அனுப்பப் படுகிறார்கள் (19:21#22)
  10. பவுல் எபேசுவில் தங்குகிறான் # வெள்ளி தட்டான்களின் கலகம்
    • கலகத்திற்கு காரணம் (19:23#27)
    • வெள்ளி தட்டான்கள் பவுலின் உடன் ஊழியக்காரர்களை அரங்க சாலைக்குள் கொண்டு செல்கிறார்கள் (19:28#29)
    • பவுல் கூட்டத்திற்குள் போக மனதாயிருந்தான் # ஆனால் அவனுடைய நண்பர்கள் அவனைப் போகவிடவில்லை (19:30#31)
    • கூட்டத்தின் குழப்பம் (19:32#34)
    • பட்டணத்து சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்துகிறான் (19:35#41)
  11. மக்கெதோனியாவிற்கும் கிரேக்கத்திற்கும் பிரயாணம் (20:1#5)
  12. பிலிப்பி பட்டணத்திலிருந்து துரோவா பட்டணத்திற்கு பிரயாணம் (20:6)
  13. வாரத்தின் முதல் நாளிலே அப்பம் பிட்கிறார்கள் (20:7#8)
  14. ஐத்திகு உயிரோடு எழுப்பப்படுகிறான் (20:9#12)
  15. துரோவா பட்டணத்திலிருந்து மிலேத்து பட்டணத்திற்கு (20:13#16)
  16. மிலேத்துவிலிருந்து பவுல் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைக்கிறான்
    • ஆசியாவில் பவுலின் உண்மையுள்ள ஊழியம் (20:17#19)
    • கிறிஸ்துவிற்காக பவுலின் பத்து வைராக்கியம் (20:20#21)
    • பாடுபடுவதற்கு பவுலின் பிரதிஷ்டை (20:22#24)
    • பவுல் உண்மையுள்ளவனாகவும் சுத்தமுள்ளவனாகவும் இருக்கிறான் (20:25#27)
    • சபையில் பிளவுகளும் குழப்பங்களும் பற்றிய எச்சரிப்பு (20:28#31)
    • தேவனிடத்தில் அவர்களை ஒப்புக் கொடுக்கிறான் (20:32)
    • பவுலின் தன்னலமற்ற சேவை (20:33#35)
    • கிறிஸ்தவரின் பிரியாவிடை (20:36#38)
  17. மிலேத்துவிலிருந்து தீரு பட்டணத்திற்கு (21:1#3)
  18. தீருவில் பரிசுத்த ஆவியானவர் பவுலை எருசலேமிற்கு போக வேண்டாமென்று தடைபண்ணுகிறார் (21:4)
  19. தீருவிலிருந்து செசரியா பட்டணத்திற்கு பிரயாணம் # பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசிக்கிறான் (21:5#9)
  20. பவுலின் பாடுகளைக் குறித்து பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் எச்சரிக்கிறார் (21:10#11)
  21. எருசலேமிற்கு சென்று அங்கு பாடு அனுபவிப்பதில் பவுல் உறுதியாக இருக்கிறான் (21:12#14)
  22. செசரியா பட்டணத்திலிருந்து எருசலேமிற்கு பிரயாணம் # அப் 18:23#ல் துவங்கிய மூன்றாவது மிஷினெரி பிரயாணம் நிறைவு பெறுகிறது (21:15#17)

  லஒஒஒ.  பவுல் கைதுபண்ணப்படுவதும் வழக்கு விசாரணைகளும் 

  1. தேவன் புறஜாதியாரிடத்தில் செய்தவைகளை பவுல் விவரித்துக் கூறுகிறான் (21:18#19)
  2. யூதமார்க்க கிறிஸ்தவர்களை திருப்தி செய்வதற்காக யூதமார்க்கத்து பொருத்தனைகளை செய்யுமாறு யாக்கோபும், மூப்பர்களும் பவுலுக்கு ஆலோசனை கூறுகிறார்கள் (21:20#24)
  3. விசுவாசிகளான புறஜாதியார் பிரமாணங்களைக் கைக்கொள்வதில்லை (21:25)
  4. மூப்பர்களின் ஆலோசனையை பவுல் பின்பற்றுகிறான் (21:26#27)
  5. யூதர்கள் பவுலைச் சூழ்ந்து கொண்டு அடிக்கிறார்கள் # புறஜாதியார் பவுலை விடுவிக்கிறார்கள் (21:28#32)
  6. பவுலை இரண்டு சங்கிலிகளினால் கட்டி கோட்டைக்குள்ளே கொண்டு வருகிறார்கள் (21:33#36)
  7. ஜனங்களிடத்தில் பேசுவதற்கு தனக்கு உத்தரவாக வேண்டுமென்று பவுல் வேண்டிக்கொள்கிறான் (21:37#40)
  8. ஜனக்கூட்டத்திற்கு முன்பாக பவுல் கூறிய விளக்கம்
    • கிறிஸ்தவர்களைப் பவுல் துன்புறுத்தினான் (22:1#5)
    • பவுலின் மனமாற்றம் (22:6#11)
    • அனனியாவின் ஊழியம் (22:12#16)
    • தேவாலயத்தில் பவுலின் தரிசனம் (22:17#21)
    • ஜனக்கூட்டத்திலிருந்து பவுலைக் காப்பாற்றுகிறார்கள் (22:22#24)
    • பவுல் ஒரு ரோம பிரஜை (22:25#30)
  9. ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக பவுலின் விவாதம்
    • பவுலின் சாட்சி (23:1#2)
    • பிரதான ஆசாரியனை பவுல் கடிந்து கொள்கிறான் (23:3#5)
    • பவுலின் புதிய யுக்தி # பரிசேயருக்கு விண்ணப்பம் (23:6)
    • பவுலின் யுக்தி வெற்றி பெறுகிறது # பரிசேயருக்கும், சதுசேயருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று (23:7#8)
  10. பவுலை மறுபடியும் மீட்கிறார்கள் (23:9#10)
  11. கர்த்தர் பவுலிடம் பேசுகிறார் (23:11)
  12. பவுலைக் கொல்வதற்கு சதியாலோசனை (23:12#15)
  13. சதியாலோசனை கண்டுபிடிக்கப்படுகிறது (23:16#22)
  14. பவுலை செசரியா பட்டணத்திலுள்ள தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்கு அனுப்புகிறார்கள் (23:23#24)
  15. பேலிக்ஸிற்கு நிருபம் (23:25#30)
  16. பவுலையும் நிருபத்தையும் பேலிக்ஸிடம் ஒப்புக்கொடுக்கிறார்கள் (23:31#33)
  17. பவுலை ஏரோதின் அரண்மனையில் காவல் பண்ணும்படி பேலிக்ஸ் கட்டளையிடுகிறான் (23:34#35)
  18. பேலிக்ஸிற்கு முன்பாக பவுல்
    • பவுலுக்கு எதிரான குற்றச்சாட்டு (24:1#9)
    • பேலிக்ஸ் முன்பாக பவுலின் விவாதம் (24:10#21)
    • விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது # பவுலைக் கண்டிப்பில்லாமல் நடத்த உத்தரவாகிறது (24:22#23)
  19. பவுல் பேலிக்ஸிற்கு பிரசங்கம் பண்ணுகிறான் (24:24#26)
  20. செசரியா பட்டணத்தில் இரண்டு வருஷங்கள் அமைதி (24:27)
  21. பவுலைக் கொல்வதற்கு புதிய ஆலோசனை (25:1#3)
  22. பெஸ்து சதியை முறியடிக்கிறான் (25:4#5)
  23. பெஸ்துவிற்கு முன்பாக பவுல் (25:6#9)
  24. பவுல் இராயனுக்கு அபயமிடுகிறான் (25:10#12)
  25. பெஸ்து அகிரிப்பா இராஜாவிடம் பவுலைப் பற்றி கூறுகிறான் (25:13#22)
  26. அகிரிப்பா இராஜாவிற்கு முன்பாக பவுல் (25:23#27)
  27. அகிரிப்பா இராஜாவிற்கு முன்பாக பவுல் உத்தரவு சொல்கிறான்
    • கிறிஸ்தவர்களின் உபத்திரவம் (26:1#12)
    • பவுலின் மனமாற்றம் (26:13#18)
    • பவுலின் பிரசங்கம் (26:19#20)
    • தான் கைது பண்ணப்பட்டதற்கு காரணம் (26:21#23)
    • பவுல் பயித்தியக்காரன் என்று அவன்மீது குற்றச்சாட்டு (26:24)
    • தான் பயித்தியக்காரன் அல்ல என்று பவுல் கூறுகிறான் (26:25#26)
    • அகிரிப்பா இராஜாவிடம் பவுலின் விண்ணப்பம் (26:27#29)
    • அகிரிப்பா இராஜாவின் தீர்மானம் (26:30#32)

  லஒய. பவுலை ரோமாபுரிக்கு அனுப்புகிறார்கள் 

  1. செசரியா பட்டணத்திலிருந்து மீறாப் பட்டணத்திற்கு பிரயாணம் (27:1#5)
  2. இத்தாலியாவிற்கு கப்பல்களை மாற்றுகிறார்கள் (27:6#9)
  3. பவுலின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை (27:10#13)
  4. புயல்காற்று வீசுகிறது (27:14#20)
  5. பவுலின் தரிசனமும் தீர்க்கதரிசனமும் (27:21#26)
  6. தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (27:27#44)
  7. மெலித்தா தீவில் கரைசேருகிறார்கள் (28:1#2)
  8. விரியன்பாம்பு பவுலின் கையை கவ்விக்கொள்கிறது (28:3#7)
  9. மெலித்தா தீவில் புபிலியுவினுடைய தகப்பன் குணமடைகிறான் (28:8#10)
  10. மெலித்தா தீவிலிருந்து ரோமாபுரிக்குப் பிரயாணம் (28:11#16)
  11. ரோமாபுரியில் பவுல் # யூதர்களுக்கு முன்பாக பவுல் கூறிய காரியங்கள் (28:17#20)
  12. பவுல் யூதர்களுக்கு பிரசங்கம் பண்ணுகிறான் (28:21#24)
  13. பவுல் யூதர்களுக்குக் கூறிய கடைசி செய்தி # இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது (28:25#29)
  14. ரோமாபுரியில் பவுலின் இரண்டு வருஷ ஊழியம் (28:30#31)

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Catagory