மாற்கு பொருளடக்கம்
ஒ. யோவான் ஸ்நானனின் ஊழியம் – (1:1-8)
ஒஒ. தமது ஊழியத்திற்காக இயேசுவின் இறுதி ஆயத்தம் – (1:9-13)
ஒஒஒ. இயேசுவின் ஊழியமும் உபதேசமும்
- இயேசு தமது ஊழியத்தை கலிலேயாவில் ஆரம்பிக்கிறார் – (1:14-15)
- பேதுரு, அந்திரேயா ஆகியோரின் அழைப்பு – (1:16-18)
- யாக்கோபு, யோவான் ஆகியோரின் அழைப்பு – (1:19-20)
- இயேசு கப்பர்நகூமை தமது ஊழிய ஸ்தலமாக ஆக்குகிறார் – (1:21-22)
- இயேசு அசுத்த ஆவியை துரத்துகிறார் – (1:23-28)
- பேதுருவின் மாமியை சொஸ்தமாக்குகிறார் – (1:29-31)
- பிசாசுகளைத் துரத்துகிறார் – அநேகரை சொஸ்தமாக்குகிறார் – (1:32-34)
- இயேசு கிறிஸ்துவின் அதிகாலை ஜெபம் – (1:35-37)
- கலிலேயாவிற்கு இயேசுவின் முதலாவது பிரயாணம் – (1:38-39)
- இயேசு குஷ்டரோகியைச் சுத்தமாக்குகிறார் – (1:40-45)
- கப்பர்நகூமிற்குத் திரும்பி வருகிறார் – திமிர்வாதக்காரனை குணமாக்குகிறார் – (2:1-12)
- லேவி என்னும் மத்தேயுவை அழைக்கிறார் – (2:13-14)
- பரிசேயருக்கு பதிலுரை – (2:15-17)
- யோவான் ஸ்நானனின் சீஷர்களுக்கு பதிலுரை – (2:18-20)
- வஸ்திரம், துருத்திகள் ஆகியவற்றின் உவமை – (2:21-22)
- இயேசு ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் – (2:23-28)
- ஓய்வுநாளில் சூம்பின கையையுடைய ஒரு மனுஷனைச் சொஸ்தமாக்குகிறார் – (3:1-5)
- இயேசுவை கொலைசெய்வதற்கு சதியாலோசனை – (3:6)
- திரளான ஜனங்களை சொஸ்தமாக்குகிறார் – (3:7-12)
- பன்னிரெண்டு பேரை பிரதிஷ்டை பண்ணுகிறார் – (3:13-15)
- அப்போஸ்தலர்களின் பெயர்கள் – (3:16-19)
- இயேசு மதிமயங்கியிருக்கிறார் என்று அவர்மீது குற்றச்சாட்டு – (3:20-21)
- பரிசேயர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக தேவதூஷணம் கூறுகிறார்கள் – பிரிந்திருக்கும் இராஜ்ஜியம் – (3:22-27)
- மன்னிக்கப்படாத பாவம் – (3:28-30)
- இயேசுவின் புதிய உறவினர்கள் – (3:31-35)
- விதைக்கிறவனைப் பற்றிய உவமை – (4:1-9)
- உவமைகளாக பேசுவதற்கு காரணம் – (4:10-13)
- விதைக்கிறவனைப் பற்றிய உவமையின் விளக்கம் – (4:14-20)
- விளக்கைப் பற்றிய உவமை – (4:21-25)
- விதையைப் பற்றிய உவமை – (4:26-29)
- கடுகு விதையைப் பற்றிய உவமை – (4:30-34)
- இயேசு புயல்காற்றை அமைதிப் படுத்துகிறார் – (4:35-41)
- கதரேனருடைய நாட்டில் இருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன் – (5:1-20)
- பன்னிரெண்டு வருஷமாக பெரும்பாடுள்ள ஸ்திரீ குணமடைகிறாள் – யவீருவின் மகளை இயேசு உயிருடன் எழுப்புகிறார் – (5:21-43)
- நாசரேத்தில் இயேசு – ஜனங்கள் இயேசுவை மறுபடியும் ஏற்றுக் கொள்ளவில்லை – (6:1-5)
- இயேசு மறுபடியும் கலிலேயாவிற்கு பிரயாணம் பண்ணுகிறார் – (6:6)
- இயேசு பன்னிரெண்டு சீஷர்களை ஊழியம் செய்வதற்கு வெளியே அனுப்புகிறார் – (6:7-13)
- ஏரோதுவின் கலங்கிய மனச்சாட்சி – யோவான் ஸ்நானனை சிரச்சேதம் பண்ணுகிறான் – (6:14-29)
- பன்னிரெண்டு சீஷர்களும் திரும்பி வருகிறார்கள் – (6:30-31)
- இயேசு ஐயாயிரம் பேருக்கு அற்புதமாக போஜனம் கொடுக்கிறார் – (6:32-44)
- இயேசு தண்ணீரின்மீது நடக்கிறார் – (6:45-52)
- கெனேசரேத்து நாட்டில் வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்குகிறார் – (6:53-56)
- வேதபாரகரையும் பரிசேயரையும் இயேசு கடிந்து கொள்கிறார் – (7:1-13)
- மனுஷனை தீட்டுப்படுத்தும் காரியம் – பாவங்கள் ஆத்துமாவை அழிக்கும் – (7:14-23)
- சீரோபேனிக்கேய ஸ்திரீயின் மகளை இயேசு குணப்படுத்துகிறார் – (7:24-30)
- கொன்னை வாயுடைய செவிடனை சொஸ்தமாக்குகிறார் – (7:31-37)
- நான்காயிரம் பேருக்கு இயேசு அற்புதமாக போஜனம் கொடுக்கிறார் – (8:1-9)
- பரிசேயரை இயேசு மறுபடியும் கடிந்து கொள்கிறார் – (8:10-13)
- பரிசேயர், சதுசேயர் ஆகியோரின் புளித்தமாவைப் பற்றிய விளக்கம் – (8:14-21)
- இயேசு குருடனை சொஸ்தப்படுத்துகிறார் – (8:22-26)
- பேதுருவின் அறிக்கை – (8:27-30)
- தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் இயேசு முன்குறித்துக் கூறுகிறார் – (8:31)
- இயேசுவும் பேதுருவும் ஒருவரையொருவர் கடிந்து கொள்கிறார்கள் – (8:32-33)
- சீஷத்துவத்திற்குச் சோதனை – ஆத்துமாவின் மதிப்பு – (8:34-38)
- மறுரூபமாதல் – வரப்போகும் இராஜ்ஜியத்திற்கு ஒரு முன்னோட்டம் – (9:1-10)
- யோவான் ஸ்நானனும், எலியாவும் – (9:11-13)
- வல்லமையில்லாத சீஷர்களும் சர்வ வல்ல கிறிஸ்துவும் – (9:14-27)
- ஜெபமும் உபவாசமும் – (9:28-29)
- தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலைக் குறித்து இயேசு மறுபடியும் முன்குறித்துக் கூறுகிறார் – (9:30-32)
- தாழ்மையைப் பற்றிய உபதேசம் – (9:32-37)
- இயேசு பிரிவினையைக் கடிந்து கொள்கிறார் – (9:38-41)
- விசுவாசிகளுக்கு இடறல் உண்டாக்குகிறவன் – (9:42)
- இடறல் உண்டாக்கும் சரீரத்தின் அவயவங்கள் – (9:43-50)
- மனைவியைத் தள்ளிவிடுதல் சம்பந்தமான பிரமாணம் – (10:1-9)
- மனைவியைத் தள்ளிவிடுவதினால் ஏற்படும் விளைவுகள் – (10:10-12)
- இயேசு சிறுபிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார் – (10:13-16)
- மிகுந்த ஆஸ்தியுள்ள வாலிபன் – (10:17-22)
- ஐசுவரியவான்களுக்கு எச்சரிப்பு – (10:23-27)
- முழுமையான அர்ப்பணிப்பிற்கு வெகுமதிகள் – (10:28-31)
- இயேசு தமது மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் மறுபடியும் முன்குறித்துக் கூறுகிறார் – (10:32-34)
- யாக்கோபு, யோவான் ஆகியோரின் மாம்ச சுபாவம் – (10:35-40)
- மற்ற பத்து பேரின் மாம்ச சுபாவம் – (10:41-45)
- இயேசு குருடனைக் குணப்படுத்துகிறார் – (10:46-52)
- வெற்றிப்பவனி – (11:1-11)
- கனிதராத அத்தி மரத்தை சபிக்கிறார் – (11:12-14)
- தேவாலயத்தின் இரண்டாம் சுத்திகரிப்பு – (11:15-19)
- ஜெபிக்கும்போது விசுவாசம் தேவை – (11:20-24)
- ஜெபத்திற்கு பதில் கிடைப்பதற்கு நிபந்தனை – (11:25-26)
- இயேசுவின் அதிகாரத்தை கேள்வி கேட்கிறார்கள் – (11:27-33)
- திராட்சைத் தோட்டத்திற்கு எஜமானைப் பற்றிய உவமை – (12:1-12)
- வரிப்பணத்தைப் பற்றிய உவமை – (12:13-17)
- உயிர்த்தெழுதலைப் பற்றிய கேள்வி – (12:18-27)
- பிரதான கற்பனை – (12:28-34)
- இயேசு பரிசேயரிடம் கேட்ட கேள்விகள் – (12:35-37)
- வேதபாரகரின் ஆறு பாவங்கள் – (12:38-40)
- விதவை காணிக்கையாக போட்ட ஒரு துட்டு – (12:41-44)
- ஒலிவமலையின்மேல் இயேசு கூறிய தீர்க்கதரிசனம் – (மத் 24-25; மாற்கு 13; லூக் 21)
- எருசலேமின் அழிவை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் – (13:1-2)
- இரண்டு பெரிய கேள்விகள் – (13:3-4)
- அடையாளங்கள் – இயேசுவின் இரண்டாம் வருகை –
- (அ) யூதர்களுடைய வருத்தங்களின் ஆரம்பத்தில் எட்டு அடையாளங்கள் – (13:5-8)
- (ஆ) இஸ்ரவேலின் வருத்தங்களின்போது எட்டு அடையாளங்கள் – (13:9-13)
- (இ) பாழாக்குகிற அருவருப்பு – (13:14)
- (ஈ) இஸ்ரவேல் அந்திக்கிறிஸ்துவிடம் தோற்றுபோகிறார்கள் – (13:15-18)
- (உ) மகா உபத்திரவம் – (13:19-20)
- (ஊ) மகா உபத்திரவத்தின் ஆறு அடையாளங்கள் – (13:21-23)
- (4) இரண்டாம் வருகையின் விதமும் காலமும் – (13:24-27)
- (5) அத்தி மரத்தைப் பற்றிய உவமை – (13:28-29)
- (6) இந்த தீர்க்கதரிசனத்தின் எல்லா அடையாளங்களும் ஒரே சந்ததியில் நடைபெறும் – (13:30-31)
- (7) இயேசு கிறிஸ்து மறுபடியும் வரும் நேரம் யாருக்கும் அறிவிக்கப் படவில்லை – (13:32-36)
- இயேசுவை கொலைசெய்ய முயற்சி – (14:1-2)
- இயேசுவின் அபிஷேகம் – (14:3-9)
- இயேசுவைக் காட்டிக்கொடுக்க யூதாஸ் ஒப்புக்கொள்கிறான் – (14:10-11)
- பஸ்காவின் ஆயத்தம் – (14:12-16)
- கடைசி பஸ்கா
- தாம் காட்டிக்கொடுக்கப்படப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் – (14:17-21)
- கர்த்தருடைய பந்தி – (14:22-26)
- பேதுரு தம்மை மறுதலிக்கப்போவதை இயேசு முன்குறித்துக் கூறுகிறார் – (14:27-31)
ஒய. கிறிஸ்துவின் பாடுகள்
- கெத்செமனே தோட்டத்தில் இயேசுவின் துக்கமும் வியாகுலமும் – (14:32-42)
- இயேசுவை கொல்வதற்கு முயற்சி – காட்டிக் கொடுக்கப்படுவதும் கைதுபண்ணப்படுவதும் – (14:43-52)
- இயேசுவின் வழக்கு விசாரணையும் பரியாசமும் – (14:53-65)
- பேதுரு மறுதலிக்கிறான் – (14:66-72)
- பிலாத்துவிற்கு முன்பாக இயேசு – (15:1-6)
- இயேசுவிற்கு தண்டனையும் பரபாசிற்கு விடுதலையும் – (15:7-15)
- இயேசுவின் சிரசின்மீது முள்முடி – (15:16-21)
- இயேசுவை சிலுவையில் அறைகிறார்கள் – (15:22-32)
- இயேசுவின் மரணம் – (15:33-41)
- இயேசுவின் சரீரத்தை அடக்கம் பண்ணுகிறார்கள் – (15:42-47)
ய. உயிர்த்தெழுந்த பின்பு இயேசுவின் ஊழியம்
- உயிர்த்தெழுதலுக்கு கர்த்தருடைய தூதனின் சாட்சி – (16:1-7)
- உயிர்த்தெழுதலுக்கு ஸ்திரீகளின் சாட்சி – (16:8-11)
- இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு சீஷர்களின் சாட்சி – (16:12-14)
- பிரதான கட்டளை – (16:15-18)
- இயேசு பரமேறுகிறார் – (16:19)
- அப்போஸ்தலருடைய நடபடிகளும் ஆதிகால விசுவாசிகளும் – (16:20)