சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகள்

இயேசு கிறிஸ்து சிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகள் முதல் வார்த்தை 01 02 03 04 05 06 07 இரண்டாம் வார்த்தை 01 02 03 04 05 06 07 மூன்றாம் வார்த்தை 01 02 03 04…

Continue Readingசிலுவையில் கூறிய ஏழு வார்த்தைகள்

சிலுவை – CROSS

சிலுவை - CROSS இயேசுகிறிஸ்து அறையப்பட்ட மரம். சிலுவை மரத்தில் ஒரு மரம் செங்குத்தாகவும் மற்றொன்று அதில் படுக்கை வசத்திலும் இணைக்கப்பட்டிருக்கும். கிரேக்க மொழியில் சிலுவை என்று பொருள்படும் வார்த்தையானது சுவர்களில் வரிசையாக பதிக்கப்பட்டிருக்கும் கூர்மையான கம்புகள் என்று பொருள்படும். கிறிஸ்தவ…

Continue Readingசிலுவை – CROSS

ஒப்புக்கொடுத்தலின் வார்த்தைகள்

ஒப்புக்கொடுத்தலின் வார்த்தைகள் "உம்முடைய கைகளில்” (லூக்கா 23:46) துன்பம் எல்லாம் முடிவுக்கு வந்தாயிற்று; பேசுவதற்குச் சில வார்த்தைகளே எஞ்சியிருந்தன. இயேசு தமது ஜீவனை விடத் தயாரானார். இயேசு: "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்…

Continue Readingஒப்புக்கொடுத்தலின் வார்த்தைகள்

வெற்றியின் வார்த்தைகள்

வெற்றியின் வார்த்தைகள் "முடிந்தது” (யோவான் 19:30) வெற்றியின் வார்த்தைகளைச் சொல்வதற்கான வேளை அமைந்தது. சிலுவையில் இயேசு மேற்கொண்ட யுத்தத்தின் விளைவின்மேல் சந்தேகம் உள்ள எவரும் யோவான் 19:30ஐக் கவனிக்க வேண்டும்: "இயேசு காடியை வாங்கின பின்பு, முடிந்தது என்று சொல்லி ...…

Continue Readingவெற்றியின் வார்த்தைகள்

பாடுகளின் வார்த்தைகள்

பாடுகளின் வார்த்தைகள் "ஏன் என்னைக் கைவிட்டீர்?” (மத். 27:46) காட்சி பின்வருமாறு அமைந்தது: கொல்கொதாவில் திகைப்பூட்டும் வகையில் திடீரென இருள் மூடிற்று, அது இயேசுவை, அவரது உருவத்தை எல்லாக் கண்களுக்கும் மறைத்தது. கூட்டத்தாரின் உதடுகளிலிருந்து கேலிச் சொற்கள் அகன்று போயின. பயமும்,…

Continue Readingபாடுகளின் வார்த்தைகள்

தனிமைக்கான வார்த்தைகள்

தனிமைக்கான வார்த்தைகள் "அதோ உன் மகன்" (யோவான் 19:25-27) கல்வாரிக் காட்சியை நாம் காணுகையில், அங்கிருந்த எல் லோருமே இயேசுவை நிந்திக்கவில்லை என்பற்காக நாம் நன்றி செலுத்துகிறோம். அங்கிருந்த ஒரு சிலர் அவருக்காகக் கவலைப் பட்டனர். யோவான், "இயேசுவின் சிலுவையினருகே அவரு…

Continue Readingதனிமைக்கான வார்த்தைகள்