மூன்று வாலிபர்கள்

ராஜாவின் கட்டளை தானியேல் 3:8-18 ராஜாவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று வாலிபர்கள், ராஜா நிறுத்தின சிலைக்கு எதிராக நிற்கிறார்கள். பாபிலோன் தேசத்து ஜனங்களைப்போல, இவர்களும் தூரா என்னும் சமபூமிக்கு வந்திருக்கிறார்கள். தேசத்து ஜனங்களெல்லோரும் ராஜா நிறுத்தின சிலைக்கு…

Continue Readingமூன்று வாலிபர்கள்

பொற்சிலை

பொற்சிலை தானி 3:1-7 இந்த பொற்சிலை சம்பவத்திற்கு முன் என்ன நடந்தது என்றால் தானியேல் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்தையும், அதன் அர்த்தத்தையும் சொன்னபோது, ராஜா தானியேல்மீதும், அவருடைய மூன்று சிநேகிதர்மீதும் அன்பாயிருந்தார். அவர்களுக்கு மாகாணத்திலே முக்கியமான பதவிகளைக் கொடுத்து அவர்களை உயர்த்தினார். இப்போது…

Continue Readingபொற்சிலை

தானியேல் 3 விளக்கவுரை

  தானியேல் அதிகாரம் 3 3ம் அதிகாரம் (சிலை வணக்கம்) தானியேல் 3 விளக்கவுரை : உலகின் முதல் சாம்ராஜ்யமான பாபிலோன் சாம்ராஜ்ய ராஜா. நேபுகாத்நேச்சார், 60 முழ உயரமும், 6 முழ அகலமுமுடைய ஒரு பொற்சிலையை உண்டுபண்ணி தூரா என்னும்…

Continue Readingதானியேல் 3 விளக்கவுரை

தானியேல் 2 விளக்கவுரை

தானியேல் 2 விளக்கவுரை 2ம் அதிகாரம் (சிலைகனவு) தானியேல் 2 விளக்கவுரை: பாபிலோன்ராஜா, நேபுகாத்நேச்சார் சொப்பனம்கண்டு. கலங்கி. அதன் அர்த்தத்தை சொல்லவேண்டுமென்று சாஸ்திரிகளையும். ஜோசியரையும், சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைத்தான். (1) சாஸ்திரிகள் (Astrologist) :- வானத்து நட்சத்திரங்களைப் பார்த்து. எதிர்காலத்தை கணித்துச் சொல்பவர்கள்…

Continue Readingதானியேல் 2 விளக்கவுரை

தானியேல் 1 விளக்கவுரை

தானியேல் 1 விளக்கவுரை 1ம் அதிகாரம் தானியேல் 1 விளக்கவுரை: யூதாவின் ராஜாவகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே (எபிரேய கணக்கின்படி அது 4ம் வருஷம் - எரே.25:1) பாபிலோன் ராஜா. நேபுகாத்நேச்சார் எருசலேமைப் பிடித்து. தேவாலயப்பாத்திரங்களையும். ராஜாவையும் மற்றும் தானியேல்…

Continue Readingதானியேல் 1 விளக்கவுரை

தானியேல் – விளக்க உரை நுழைவாயில்

'தானியேல்' - விளக்க உரை நுழைவாயில் Rev.Dr.A. சேவியர் B.Sc,M.A (Tol,DD. தானியேல் - விளக்க உரை நுழைவாயில்: தானியேலும், வெளிப்படுத்தின விசேஷமும் ஒன்றோடொன்று இணைந்த தீர்க்கதரிசனப் புத்தகங்கள். இவை இரண்டையும் நன்கு. தெரிந்து கொண்டாலே வருங்காரியங்களைப்பற்றி நாம் திட்டமும் தெளிவுமாய்…

Continue Readingதானியேல் – விளக்க உரை நுழைவாயில்