அவரது அடிச்சுவடு களைப் பின்பற்றுகிறேனா?

அவரது அடிச்சுவடு களைப் பின்பற்றுகிறேனா? இயேசு போல வாழவேண்டும் என்ற அறிவுரை புதிய ஏற்பாட்டில் எங்கும் காணப்பட்டாலும், அவரது "அடிச்சுவடுகளைப்" பின் பற்றவேண்டுமென்ற குறிப்பான அழைப்பு ஒரே இடத்தில்தான் வருகிறது. அதை எழுதியது இயேசுவின் பாடுமரணத்தின்போது அவரை நெருங்கிக் கவனித்துக்கொண்டிருந்த பேதுருதான்.…

Continue Readingஅவரது அடிச்சுவடு களைப் பின்பற்றுகிறேனா?

பரிசுத்த வாரம் தரும் ஜெபப் பாடங்கள்

பரிசுத்த வாரம் தரும் ஜெபப் பாடங்கள்  கிறிஸ்து சிலுவையிலறையப்பட்டதும் மரித்ததும் ஒரு போராட்டம் (warfare) ஆகும்  எபே 2:14-16... பிரிவினைச் சுவரைத் தகர்க்க ... கொலோ 2:14-15 . அதிகாரங்களை உரிந்துகொள்ள ... தீத்து 2:14-15 அக்கிரமங்களிலிருந்து நம்மை மீட்க ...…

Continue Readingபரிசுத்த வாரம் தரும் ஜெபப் பாடங்கள்

பாவம், நியாயத் தீர்ப்பு

  பாவம், நியாயத் தீர்ப்புபாவமென்றால் என்ன ?1 யோ. 3:4.1யோ.5: 17a.யாக். 4: 17. நீதி. 24:9.மாற்கு 7: 21, 22. ரோ. 3:23. சங். 51: 4a.ரோ. 14:23.செய்யத்தகாதவைகளைச் செய்கிறது பாவம்; செய்யவேண்டியவைகளைச் செய்யாமல் விடுகிறதும் பாவம். மேலே குறித்த வசனங்களில் எவை இதைச் சொல்லுகின்றன?…

Continue Readingபாவம், நியாயத் தீர்ப்பு

7. அந்நிய பாஷையும், தீர்க்கதரிசனமும்

 7. அந்நிய பாஷையும், தீர்க்கதரிசனமும்!சகோ.மோகன் சி. லாசரஸ்"அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்தி விருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்;...ஆதலால் நீங்கள் தீர்க்க தரிசனஞ்சொல்லுகிறவர்களாகவேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன்" (1 கொரி. 14:4,5) என்று பவுல் அப்போஸ்தலன், ஆண்டவரின் விருப்பத்தை…

Continue Reading7. அந்நிய பாஷையும், தீர்க்கதரிசனமும்

6. அந்நிய பாஷையில் மன்றாடும் ஆவியானவர்!

 6. அந்நிய பாஷையில் மன்றாடும் ஆவியானவர்!சகோ.மோகன் சி. லாசரஸ்"...ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக் கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக் கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார்." ரோமர் 8:26.சில சமயங்களில், பிரச்சனைகள், பாரங்கள் நம்மை நெருக்கும்போது,…

Continue Reading6. அந்நிய பாஷையில் மன்றாடும் ஆவியானவர்!

5. அந்நிய பாஷையில் பேசுகிறவன் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்

 5. அந்நிய பாஷையில் பேசுகிறவன் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்!சகோ.மோகன் சி. லாசரஸ்.அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்."(1கொரி.14:13).“உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள்உண்டாயிருக்கிறது. அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல." (1கொரி. 14:10). நாம் பேசுகிற அந்நிய பாஷைக்கும் அர்த்தமுண்டு. மனிதர்கள் அதன்…

Continue Reading5. அந்நிய பாஷையில் பேசுகிறவன் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன்