வேதாகமத்தில் உள்ள “அபிஷேகம்”

வேதாகமத்தில் உள்ள "அபிஷேகம்" வர்ணனைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது (உபா. 28:40; ரூத் 3:3, 2 சாமு. 12:20; 14:2, 2 நாளா. 28:15, தானி. 10:3; மீகா. 6:15) விருந்தினருக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது ( சங். 23:5; லூக்கா 7:38,46; யோவான் 11.2) சுகத்துக்காக…

Continue Readingவேதாகமத்தில் உள்ள “அபிஷேகம்”

நினைவுகூருதல்

இதன் pdf file கீழே கொடுக்கப்பட்டுள்ளது நினைவு, நினைவுகூருதல்  ஏற்கெனவே கூறிய காரியங்களையும், நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் மறந்து விடாமல் மனதில் நினைவுகூருதல். தேவன் நினைவுகூரும் காரியங்கள் அவருடைய உடன்படிக்கைகள் (ஆதி 915-16; லேவி 26:42,45;சங் 105:8; எசே 16:60) அவருடைய சத்தியம்…

Continue Readingநினைவுகூருதல்

நிலைத்திருத்தல்

நிலைத்திருத்தல் 1.நிலைத்து + இருத்தல் = நிலைத்திருத்தல் இந்த வார்த்தை பூரண பராமரிப்பு, தேவைகளை சந்திப்பது, போஷிப்பது, மற்றும் ஐக்கியம் குறித்து பேசுகிறது. உபாகமம் 33:27-28 [table id=1 /] [table id=2 /] 2. தேவனுடைய பராமரிப்பில் வாழ்தல் என்பது…

Continue Readingநிலைத்திருத்தல்

ஆதாம்

ஆதாம் இந்த தலைப்பு ஆதாம் குறித்து விரிவாக விளக்குகிறது. 1. வேத வசனம் : ஆதியாகமம் 2:19 - 5:5. 2.சுயசரிதை: ஆதாம் ("செம் மண்") முதல் மனிதன் சுமார் கி.மு. 4000த்தில் தேவ சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான். முதல் மனிதனாக சிருஷ்டிக்கப்பட்டபொழுது…

Continue Readingஆதாம்

தேவதூதர்கள்

தேவதூதர்கள் தேவதூதர்கள் எத்தனை வகை உள்ளனர் அவர்களின் தோற்றம் போன்ற காரியங்களை இந்த கட்டுரையில் நாம் படிக்கலாம். 1.தூதர்கள் இரண்டு வகையினராய் இருக்கின்றனர். அ) தெரிந்து கொள்ளப்பட்ட தூதர்கள் (1 தீமோத்தேயு 5:21) இவர்கள் தேவனுடன் இருக்க தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். ஆ) விழுந்து…

Continue Readingதேவதூதர்கள்

வேதம் தேவனுடைய வார்த்தை என்பதற்குச் சான்றுகள் Evidence that the Holy Bible is the Word of God with pdf

  download pdf வேதம் தேவனுடைய வார்த்தை என்பதற்குச் சான்றுகள் இயேசு கிறிஸ்துவின் சான்றுகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்று குறிப்பிட்டார் "தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க," யோவான் 10:35…

Continue Readingவேதம் தேவனுடைய வார்த்தை என்பதற்குச் சான்றுகள் Evidence that the Holy Bible is the Word of God with pdf