மலையில் ஏறுதல் (மத்தேயு 5:7-12)

"போகும் மனோபாவங்கள்" (மத்தேயு 5:7-12) "இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்.. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாச் சொல்வார் உ களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு. களிகூருங்கள்: பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும்…

மலைப்பிரசங்கத்தின் உள்ளடக்கம்

மலைப்பிரசங்கத்தின் உள்ளடக்கம் "வரும் மனோபாவங்கள்" (மத்தேயு 5:3-6) பொருளடக்கம் வரும் மனோபாவங்கள் ஆவியில் எளிமையுள்ளவர்கள் துயரப்படுகிறவர்கள் சாந்தகுணமுள்ளவர்கள் நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் கலிலேயாவில் ஒரு மலையுச்சியில் இயேசுவானவர் இந்தப் பிரசங்கத்தைச் செய்தார். தமது சீஷர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் தேவனுடைய அன்புக்கும் உலகத்திலுள்ள வேதனைப்படும் மக்களுக்கு மிடையே பாலமாகச் செயல்பட வேண்டுமென்று அவர் அறைகூவல் விடுத்தார். தமது அன்பைச் சீஷர்கள் மற்றவர்களுக்குக் காட்ட வேண்டு மென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். ஒப்படைப்புக்கான அழைப்போடு அவர்…

மலைப் பிரசங்கத்தின் பின்னணி

  "முதல் கிறிஸ்தவ தியான முகாம்'' (மத்தேயு 4:23-5:1) கிறிஸ்துவைப் பின்பற்றாத பலரும்கூட மலைப் பிரசங்கத்தில் இயேசுவானவரின் போதனைகளுக்கு ஒப்புதல் அளிப்பார்கள். காலம்காலமாக. அறிஞர்களும், அரசியல்வாதிகளும், கவிஞர்களும் இதைப் பிரசங்கித்தது யார் என்று அறியாமலே இதன் வார்த்தைகளை மேற்கோளாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இயேசுவானவரின் பிரசங்கங்களிலேயே இதைவிட அதிகமாக எடுத்துக் கூறப்பட்டது எதுவும் கிடையாது. சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டதும் கிடையாது. மலைப் பிரசங்கத்தின் பின்னணி இந்தப் பெரிய பிரசங்கத்தை நாம் ஆராய்வதற்கு முன்பாக அதன்…