Sermon Notes Tamil
கொடுக்க வேண்டும்
கொடுக்க வேண்டும் யாருக்கு கொடுக்க வேண்டும்? 1) கேட்கிறவனுக்கு - மத் 5:42 2) தரித்திரனுக்கு - நீதி 28:27…
கீழ்படிதலுள்ள வாழ்க்கை
கீழ்படிதலுள்ள வாழ்க்கை உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரிய வந்திருக்கிறது… (ரோ 16:19) கர்த்தருக்குள் யாருக்கு எதற்குக் கீழ்ப்படிய வேண்டும்? தேவனுக்குக்…
கழுகுகளைப்போல எழும்புவார்கள்
கழுகுகளைப்போல எழும்புவார்கள் ஆதார வசனம் : ஏசா:40-31 ..கழுகுகளைப்போல எழும்புவார்கள் இவ்வசனத்தில் கர்த்தருக்கு காத்திருக்கிறவர் புதுபெலனடைந்து எழும்புவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.…
கர்த்தர் யாரை நினைத்தார்
கர்த்தர் யாரை நினைத்தார் 1) நோவாவையும், பேழையிலிருந்த சகல மிருகங்களையும் - ஆதி 8:1 2) ஆபிரகாமை - ஆதி…
கர்த்தரைக் கவர்ந்தவர்கள்
கர்த்தரைக் கவர்ந்தவர்கள் 1.சிநேகிதனான ஆபிரகாம் ஏசாயா 41:8(8-14) [8]என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான…
எவற்றை விட்டு மனந்திரும்ப வேண்டும்?
எவற்றை விட்டு மனந்திரும்ப வேண்டும்? நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப் படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள்பெலன் (ஏசா 30:15) தலைப்பு…
எப்படிப்பட்ட இருதயம் வேண்டும்
எப்படிப்பட்ட இருதயம் வேண்டும் ஞானமுள்ள இருதயம். யாத் 35:10 எழுப்புதலுள்ள இருதயம். யாத் 35:21, 26 3.வேலை செய்யும் இருதயம். …
எதற்கு அடிமைப்படக் கூடாது?
எதற்கு அடிமைப்படக் கூடாது? நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள் (கலா 5:1) தலைப்பு…
உன்னதரின் நிழல்
உன்னதரின் நிழல் உன்னதமானவரின் மறைவிலிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான் (சங் 91:1) தலைப்பு : தேவனின் நிழலால் வரும் நன்மைகள்…
Free Android App
Offring Donation
உங்கள் உதாரத்துவமான காணிக்கை மற்றும் நன்கொடை கொடுத்து தாங்குங்கள்..........