ஆராதனை

ஆராதனை

நாம் பயத்தோடும் பக்தியோடும் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம் (எபி 12:28)

  • கருப்பொருள் : வேதத்தில் ஆராதனை
  • தலைப்பு : ஆராதனை
  • ஆதார வசனம் : எபி 12:28
  • துணை வசனம்: உபா 6:16; நியா 1:16; 1சாமு 7:3

1. தேவனுக்குப் பிரியமான ஆராதனை (எபி 12:28)

  • பயத்தோடு செய்வது (எபி 12:28)
  • பக்தியோடு செய்வது (எபி 12:28)
  • நடுக்கத்தோடு செய்வது (சங் 2:11)

2. புத்தியுள்ள ஆராதனை (ரோ 12:1)

  • சரீரங்களை பரிசுத்தமாய் ஒப்புக்கொடுப்பது (ரோ 12:1)
  • தேவனுக்குப் பிரியமாய் ஒப்புக்கொடுப்பது (ரோ 12:1)
  • ஜீவபலியாய் ஒப்புக்கொடுப்பது (ரோ 12:1) 

3. சுத்த மனச்சாட்சியுள்ள ஆராதனை (2தீமோ 1:4)

  • தேவனை சுத்த மனச்சாட்சியோடு ஆராதிக்க வேண்டும் (2தீமோ 1:4)
  • சுத்த மனச்சாட்சி உத்தமராக விளங்கப்பண்ணும் (1கொரி 4:2) 
  • இயேசுவின் இரத்தம் மனச்சாட்சியைச் சுத்திகரிக்கிறது (எபி 9:14)

4. இடைவிடாத ஆராதனை (தானி 6:16)

  • 12 கோத்திராத்தாரும் இடைவிடாமல் ஆராதிக்கிறார்கள் (அப் 26:7)
  • வயதான விதவை இரவும் பகலும் தேவனை ஆராதித்தாள் (லூக் 2:37) 
  • தானியேல் இடைவிடாமல் தேவனை ஆராதித்தார் (தானி 6:16)

5. சுயஇஷ்டமான ஆராதனை (கொலோ 2:23)

  • மாயமான தாழ்மையோடு செய்வது (கொலோ 2:23)
  • தேவ மகிமைக்கு முன்னுரிமை தராமல் செய்வது (அப் 12:23)
  • மனிதரைப் பிரியப்படுத்தி செய்வது (கலா 1:10)

6. விக்கிரகங்களுக்குச் செய்யும் ஆராதனை (கொலோ 2:19)

  • சூரிய நட்சத்திரங்களை தொழுதுகொள்வது (உபா 4:19)
  • சுரூபங்களைத் தொழுதுகொள்வது (எசே 8:10,11)
  • அந்நிய தேவர்களைப் பணிந்துகொள்வது (யாத் 23:24)

7.வீணான ஆராதனை (மாற் 7:7)

  • வீணானவைகளைப் பின்பற்றக் கூடாது (1இரா 17:15)
  • விணானவைகளுக்காக தங்கள் மகிமையை மாற்றுதல் (எரே 2:21) 
  • வீணானவைகளைச் சேவிப்பது தேவகோபத்தை உண்டாக்கும் (1இரா 16:26)

மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்ச

சிந்தனையினாலே வீணாய் இறுமாப்புக் கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள் (கொலோ 2:19)

 

Leave a Reply